Quick Links

Monday, May 25, 2015

60-வது ஆண்டு "கேரளா யாதவ சபை - வைரவிழா

60-வது ஆண்டு "கேரளா யாதவ சபை - வைரவிழா" நிகழ்ச்சியை அய்யா கோபாலகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள் அந்த வரலாற்று சிறப்பு மிக்க விழாவில் யாதவர் தன்னுரிமைப் பணியகம் சார்ப்பாக சொ.நீலகண்டன், பா.வரதராஜன், ப.கந்தவேலு, பெரி.கபிலன் மற்றும் இரா.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.


மூன்று நாள் இடைவிடா மழையிலும் வைரவிழாவில் கேரளா மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் மற்றும் நம் சமூக உறவுகள் 5000-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். வைரவிழாவை இளைஞர்கள் மிகச்சிறப்பாக செய்து முடித்தார்கள்.

நன்றி !!!




1 comment:

  1. SREE krishna SENA kanyakumari is happy with this evevt

    ReplyDelete