பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 25 % கூடுதல் இடஒதுக்கீட்டினை பெற்றுத்தந்த மேதை பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் யாதவ் அவர்களின் 96வது பிறந்த நாள் விழாவானது 25 ஆகத்து 2014 அன்று தமிழ்நாடு யாதவர் சங்கம் சார்பாக கொண்டாடப்பட உள்ளது ... ஒவ்வொரு ஆண்டும் தமிநாடு யாதவர் சங்கம் மண்டல் அவர்களின் பிறந்த நாளினை கொண்டடிவருவது குறிப்பிடத்தகுந்தது. இதே போன்று அனைத்து யாதவ மக்களும் தலைவர்களும் மற்றும் பிற்படுத்தப் பட்ட வகுப்பை சார்ந்த அனைத்து மக்களும் மண்டல் அவர்களின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்
Thanks to செந்தில் கோன்
No comments:
Post a Comment