Quick Links

Tuesday, July 29, 2014

புறக்கணிக்கப்பட்டும் யாதவ மாணவர்கள்

விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு  இலவச மீதிவண்டியை நம் சமுதாயத்தை சேர்ந்த 8 க்கும் மேற்பட்டா மாணவிகளுக்கு தரவில்லை மற்ற மாணவ மணவிகளுக்கு தந்துள்ளனர் காரணம் கேட்டால் சைக்கிள் குறைவாக வந்ததால் இப்படி  செய்தோம் என்று ஆசிரியர் கூறுகிறார் . அதாவது சைக்கிள் பத்தல அதனால்  BC (பிற்பாடுத்தபட்டோர்) இவர்கள் 10 பேர் தானே  அதனால் தரவில்லை என்று கூறுகிறார்களே இதெல்லாம் ஒரு காரணம்.

க.குணசேகர்
விழுப்புரம்

No comments:

Post a Comment