
-- சமூகப்பணியில் சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தை சார்ந்த ஒருவருக்கு "அழகுமுத்துகோன் - விருது"
"தீப் சந்த் யாதவ் - விருது"
-- இலக்கியம், வரலாறு, கலை மற்றும் அறிவியல் இதில் ஏதாவது ஒன்றில் சிறந்து விளங்கிய அறிஞர் ஒருவருக்கு "செந்நாப் புலவர் கார்மேக கோனார் - விருது "
இந்த மாபெரும் விருதை பெற இருப்பவர்கள் பற்றிய தகவல்கள் மிக விரைவில் அறிவிப்பு வெளியாகும், அதற்கான பணியை தேர்வு குழு ஆரம்பித்துள்ளது. முக நூல் வழியாக உங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம்.
நன்றி !!!
யாதவர் தன்னுரிமைப் பணியகம்
தொடர்புக்கு: 0452 4354343
விருது பெற்ற புகைப்படங்கள் பதிவு செய்யவும்
ReplyDelete