"யாதவர் தொழில் வணிகக் கூடம்" முதல் நிகழ்ச்சி வரும் ஜனவரி 2-ம் தேதி, 2015, மாலை 5.30 மணியளவில், மதுரை அண்ணாமலை ஹோட்டல் நடைபெற இருக்கிறது, சிறப்பு விருந்தினராக சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் "திரு.சோம வள்ளியப்பன்" அவர்கள் "சொல்லாததையும் செய்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இதற்கான வேலைகளை தொழில் வணிகக் கூட நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் பணியக அலுவலகத்தில் நடந்தது.
தொழில் வணிகக் கூட உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பிதல் தபால் மூலம் அனுப்பப்பட்டது. யாதவர் தொழில் வணிகக் கூடத்தில் புதிய உறுப்பினராக சேர விருப்பம் உள்ளவர்கள் அன்று நடைபெறும் கூட்டத்தில் பதிவு செய்யப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். அனைவரும் தவாறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
02/01/2015, மாலை 5.30 மணி
அண்ணாமலை ஹோட்டல், மதுரையாதவர் தொழில் வணிகக் கூடம், மதுரை மண்டலம்.
தொலைபேசி: 0452 4354343
நன்றி !!
திரு.மருதுபாண்டியன் யாதவ் (தொழில் வணிக கூட அலுவலர்)


No comments:
Post a Comment