
இதில் மாவட்ட தலைவர் N.சரவணன் தலைமை தாங்கினார் S.P.கோனார், M.M.ஸ்ரீதர்,ராஜீகோபிநாத்,ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட செயலாளர் V.C.காந்தராஜ் அனைவரையும் வரவேற்றார்.கூட்டத்தில் கோகுல மக்கள் கட்சியின் நிறுவனர்-தலைவர் M.V.சேகர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

மேலும் விவசாயிக்களின் அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களை
கையக்ப்படுத்த கூடாது, மத்திய அரசு இத்திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் கூரினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதசார அடிப்படையில் இடஓதுக்கிடு வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.
மேகதாத்தில் அனைகட்டிட
துடிக்கும் கர்நாடக அரசின் செயலை மத்திய அரசு தடுத்து நிறுத்தி தமிழக விவசாயப் பெருமக்களுக்கு பாதுகாப்பு வழங்க்கிட வேண்டும் என மத்திய மாநிலஅரசை கேட்டுக் கொண்டார்.
துடிக்கும் கர்நாடக அரசின் செயலை மத்திய அரசு தடுத்து நிறுத்தி தமிழக விவசாயப் பெருமக்களுக்கு பாதுகாப்பு வழங்க்கிட வேண்டும் என மத்திய மாநிலஅரசை கேட்டுக் கொண்டார்.

திருவள்ளுர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட சாலைகளை உடனடியாக சீர்மைத்திட போர்கால அடுப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட பல கோரிக்கைளை வலியுருத்தி பேசினார்...
மேலும் கொள்கைபரப்பு செயலாளர் L.V.ஆதவன்,உள்ளிட்ட மாநில, மாவட்ட, முக்கிய நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.
T.P.முர்த்தி மாவட்ட இளைஞரணி நன்றியுரை வழங்கினார்.
No comments:
Post a Comment