Quick Links

Thursday, March 26, 2015

மதுரை கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் பாரத முன்னேற்ற கழகம் பங்கேற்பு



முதல் சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் சிலை அமைக்க இடம் ஒதுக்க கோரி மதுரையில் ஏப்ரல் 9 ம் தேதி யாதவ இளைஞர் ம்காசபை தலைவர் மணிவண்ணன் யாதவ்..தலைமையிலும் கோவை வேல்ராஜ் யாதவ் முன்னிலையிலும் நடைபெறும் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்ற கழகத்தின் சார்பில் தலைவர் பாரதராஜா யாதவ்.பொதுச்செயலர் வக்கீல் எஸ்.ஆர்.கிஷோர் குமார் மற்றும் ஏராளமான பா.மு.க.வின் போராளிகள் பங்கேற்கிறார்கள்

No comments:

Post a Comment