Quick Links

Monday, July 13, 2015

மும்பை கல்யான் பகுதியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திர போர் வீரர் மாவீரன் அழகுமுத்து கோன் ஜெயந்தி விழா

மும்பை கல்யான் பகுதியில் . 
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பில் 
இந்தியாவின் முதல் சுதந்திர போர் வீரர் மாவீரன் அழகுமுத்து கோன் ஜெயந்தி விழா மிகவும் சீறும் சிறப்பாகவும் நடைப்பெற்றது .விழாவில் 10 ம் வகுப்பு . 11 ம் வகுப்பு 12 ம் வகுப்பு . தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் . பதக்கங்களும் வழங்கப்பட்டது இவ்விழாவில் . கல்யான் தமிழ் நண்பர்கள் குழு தலைவர் பெருமாள் . கல்யான் தமிழ் சங்கம் தலைவர் பரமசிவன் . மதி . மற்றும் 
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் 
மாநில கழக நிர்வாகிகள் . S.P. தாஸ் . சுந்தர் கோனார் . அந்தேரி சாமி யாதவ் . வாசி தாஸ் . செம்பூர் பாலன் . தாராவி ஆறுமுகம் . கல்யான் நடராஜன் . சேர்மதுரை . மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்







No comments:

Post a Comment