வணக்கம்12.8.2015 அன்று நடைபெறவிருக்கும் போராட்டத்தில்
இளைஞர்களாகிய நாம் ஒன்று கூடினால் முடியாதது இவ்வையகத்தில் உண்டோ சிந்திப்பீர்
நம்முடைய முதல் போராட்டக்களம்
இராமநாதபுரம் மாவட்டதில்
மாவீரனின் அழகு முத்து கோன்.திருவுருவச்சிலையை நிறுவுவ கோரியும் பூரண மதுவிலக்கு கோரியும் இதில் வெற்றி பெற்றாலே போதும்
நம்முடைய இலட்சியத்தை எளிதாக அடையலாம்
பெயரு
க்கு தான் ஜனநாயகம்
க்கு தான் ஜனநாயகம்
மக்களை ஒட்டு வங்கியாக மட்டுமே பார்க்கிறது
அதனால் ஒற்றுமையோடு வாய்திறந்து கேட்பவனுக்கு எல்லாம் கிடைக்கிறது
தமிழக அளவில் நம் சமுதாயத்தின் மீது அனைத்து அரசியல் கட்சிகளின் பார்வையை விழச்செய்வது நமது கடமை
சிந்திப்பீர் சொந்தங்களே
12.8.2015 அன்று நடைபெறவிருக்கும் இராமநாதபுரம்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு இளைஞர்களின் ஆதரவும் பங்களிப்பும் மிகவும் அவசியம்
இன உணர்வுள்ள யாதவனே சிந்தித்து செயல்படு
நம்முடைய முயற்சி நமக்காக மட்டுமல்ல
நம்முடைய வருங்கால சந்ததிகள் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக
வாழ்க யாதவம்
வளர்க யாதவர் ஒற்றுமை!தலைவர்.A.K.பூமிராஜன்யாதவ் .A. கரந்தமலை கண்ணன்யாதவ் மாநில பொதுசெயலாளர் அவர்கள்.அழைக்கிறது..யாதவர் தேசிய பேரவை.9047996890..9047274365
No comments:
Post a Comment