Quick Links

Monday, August 17, 2015

அந்தணர் வளர்த்த யாதவப்பெண்


அந்தணர் வளர்த்த யாதவப்பெண்:

ஸ்ரீ வில்லிபுத்தூர் துளசி தோட்டத்தில் அவதாரம் எடுத்தாள் பூமா தேவி. அவளை கண்டெடுத்த ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் கோதை என்ற பெயரில் வளர்த்து வந்தார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்ட கோதை கண்ணன் மீது காதல் கொண்டு அவனை அடைந்தாள்.

கோதை இறைவனையே ஆண்டதால் ஆண்டாள் என்று அழைக்கப்பட்டாள். ஆண்டாள் தெய்வமாகவும் ஆழ்வார்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். தமிழ் வேதம் என்று அழைக்கப்படும் திருப்பாவை அருளினார்.

தான் அருளிய திருப்பாவை மூலம் தன்னை ஒரு யாதவ பெண்ணாக உணர்த்துகிறாள்.

ஆயர் குல பெருமக்கள் அனைவராலும் பூஜிக்கப்பட தெய்வம் ஆண்டாள்

No comments:

Post a Comment