Quick Links

Saturday, September 5, 2015

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் நரிவிழா கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா(05.09.2015)

யாதவ சொந்தங்களுக்கு வணக்கம்
பரமக்குடி வட்டம் நரிவிழா கிராமத்தில்
நடைபெற்ற ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவில்
கோகுலம் அறக்கட்டளை நரிவிழா தோழர்கள் சார்பாக குழந்தைகளுக்கு நோட்டு பத்தகம் வழங்கப்பட்டது
இதற்க்கான ஏற்ப்பாடுகலை ம.மோகன்ஜீ யாதவ் கு.திருஜீ யாதவ் தலமையில் செய்யபட்டது
உறுப்பினர்கள்:
மு.சேதுராஜ் யாதவ்
க.குருஜீ யாதவ்
ஆ.ஜனாஜீ யாதவ்
இ.அக்கைக்குமார் யாதவ்
இவர்க்ளுக்கு நன்றி
என்றும் சமுதாய பணியில்
ம.மோகன்ஜீ யாதவ்(நரிவிழா)
இனையதள பொருப்பாளர்
கோகுலம் அறக்கட்டளை தோழர்கள்
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி
மற்றும்
கோகுல யாதவ இளைஞர் சங்கம்
கோகுல இளம் உள்ளங்கள்
முல்லை மகளிர் மன்றம்
நரிவிழா








No comments:

Post a Comment