Quick Links

Saturday, September 5, 2015

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் நரிவிழா கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா(05.09.2015)

யாதவ சொந்தங்களுக்கு வணக்கம்
பரமக்குடி வட்டம் நரிவிழா கிராமத்தில்
நடைபெற்ற ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவில்
கோகுலம் அறக்கட்டளை நரிவிழா தோழர்கள் சார்பாக குழந்தைகளுக்கு நோட்டு பத்தகம் வழங்கப்பட்டது
இதற்க்கான ஏற்ப்பாடுகலை ம.மோகன்ஜீ யாதவ் கு.திருஜீ யாதவ் தலமையில் செய்யபட்டது
உறுப்பினர்கள்:
மு.சேதுராஜ் யாதவ்
க.குருஜீ யாதவ்
ஆ.ஜனாஜீ யாதவ்
இ.அக்கைக்குமார் யாதவ்
இவர்க்ளுக்கு நன்றி
என்றும் சமுதாய பணியில்
ம.மோகன்ஜீ யாதவ்(நரிவிழா)
இனையதள பொருப்பாளர்
கோகுலம் அறக்கட்டளை தோழர்கள்
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி
மற்றும்
கோகுல யாதவ இளைஞர் சங்கம்
கோகுல இளம் உள்ளங்கள்
முல்லை மகளிர் மன்றம்
நரிவிழா








Tuesday, September 1, 2015

கோகுலம் அறக்கட்டளை சார்பகா மாவீரன் அழகுமுத்துக்கோன் இசை வெளீயிடு






கோகுலம் அறக்கட்டளை சார்பாக 30.08.2015 அன்று மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் அவர்களின் பாடல் வெளியிட்டு விழா சிறப்பாக நடைபெற்றது இதில் காலை 8 மணியளவில் கட்டாளங்குளத்தில் மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அனிவித்து மறியாதை செய்யபட்டது பின்பு கோவில்பட்டி ரோவா பிளாசா ஹோட்டலில் 11 மணியளவில் பாடல் வெளியிடபட்டது இதற்கு சிறப்பு விருந்தினராகா க் K.கண்ணாயிரம் யாதவ் பரமக்குடி சுபாஸ் அய்யா அவர்கள் மாவீரன் அழகு முத்துக்கோன் வரலாற்று ஆசிரியர். மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் வாரிசுதாரர் வணஜா அம்மா. மணிவண்ணன் அவர்கள் யாதவ இளைஞர் மாக சபை தமிழ்நாடு. மற்றும் கோகுலம் அறக்கட்டளை தோழர்கள்,நிர்வாகிகள் முன்னிலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் கோகுலம் அறக்கட்டளை இயக்குனர் திரு வெங்கிவரன் நிகழ்ச்சியை முடித்துவைத்தார்

இவண்.
 JRK.மூர்த்தியார்யாதவ்
 நிறுவன தலைவர்
மோகன்ஜுயாதவ்
இனையதள பொருப்பாளர்
கோகுலம் அறக்கட்டளை-தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி