Quick Links

Friday, January 29, 2016

மத்திய அரசின் வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு கோரி யாதவ சங்கம் ஆர்ப்பாட்டம்

யாதவ சங்கம்
மத்திய அரசின் வேலைவாய்ப்பில் மண்டல் கமிசன் பரிந்துரைப்படி 27 சதவிகிதம் பிற்படுததப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு செய்து அந்த வேலைவாய்ப்பை முழுமையாக தரவேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட வேண்டும். மத்திய அரசு வேலைவாய்ப்பில் யாதவர்களுக்கு 20 சதவிகித தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்தை தமிழ்நாடு யாதவ சங்கம் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. 

No comments:

Post a Comment