Quick Links

Monday, March 14, 2016

செந்நாப்புலவர் பேராசிரியர் ஆ.கார்மேகக்கோனார் நினைவகம் மிக விரைவில் திறக்கப்பட உள்ளது - யாம்/YES





உறவுகளுக்கு வணக்கம்.

செந்நாப்புலவர் பேராசிரியர் ஆ.கார்மேகக்கோனார் நினைவகம் குடும்பத்தாரின் முயற்சியாலும் சமூகப் பெரியவர்கள் உதவியுடனும் மிக விரைவில் இராமநாதபுரம், அபிராமம் - அகத்தாரிருப்பு கிராமத்தில் திறக்கப்பட உள்ளது, இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. நன்றி.

இனஉணர்வின் நெகிழ்வில் - யாம்/YES
யாதவர் தன்னுரிமைப் பணியகம்

No comments:

Post a Comment