Quick Links

Tuesday, September 16, 2014

திருச்சி, சமஸ்பிரான் தெரு யாதவர் சங்கம் சார்பில், 10ம் ஆண்டு ராதா கல்யான மாஹோத்ஷவம்

திருச்சி, சமஸ்பிரான் தெரு யாதவர் சங்கம் சார்பில், 10ம் ஆண்டு ராதா கல்யான மாஹோத்ஷவம் வருகிற 20,21 ம் தேதிகளில் ( சனி மற்றும் ஞாயிற்று கிழமை ) சரஸ்வதி - நடராஜன் திருமண மண்டபத்தில் நடக்கிறது. 24 அஷ்டபதிகள், விஷ்னு சகஷ்ர நாம பாராயணம், தோடய மங்களம், குரு கீர்த்தனம், திவ்ய நாம பஜனை, டோலோத்சவத்துடன், பகவான் கிருஷ்னர் - ராதா திரு கல்யாண வைபோகத்தில் நீங்களும் கலந்து கொண்டு எம்பெருமான் ஆசி பெற., "ஆட்டுக்கார தெரு, மஞ்சனக்கார தெரு பூர்வீக யாதவர்கள் சங்கம்" சார்பில் அன்போடு அழைக்கிறோம். அனைவரும் வருக! வருக!! விழா தொடர்புக்கு: திரு. முகுந்தன் (எ) பத்ரி Cell No: 9150232368.

No comments:

Post a Comment