Quick Links

Sunday, September 14, 2014

நாகப்பட்டினம் மாவட்ட யாதவர் சங்கம் சார்பில் 26 லட்ச ரூபாய் செலவில் பகவான் கிருஷ்னர் உலா வரும் திருத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது





நாகப்பட்டினம் மாவட்ட யாதவர் சங்கம் சார்பில் 26 லட்ச ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக பகவான் கிருஷ்னர் உலா வரும் திருத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா வருகிற 16 ம் தேதி செவ்வாய் கிழமை காலை 7 மணிக்கு நடக்கிறது. எவ்வளவு பெருமையான விஷயம் இது யாதவர்களுக்கு ! விழாவில் நீங்களும் கண்டிப்பாக கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி "ஆட்டுக்கார தெரு, மஞ்சனக்கார தெரு, பூர்வீக யாதவர்கள் சங்கம்" சார்பில் கேட்டு கொள்கிறோம். விழா தொடர்புக்கு : திரு. இளவரசு யாதவ்.,S.Rly., Cell No. 7708064944.

No comments:

Post a Comment