பெருமைமிகு உறவுகளுக்கு வணக்கம்
விரைவில் "அழகுமுத்துக் கோன் நாடகம்" - மதுரையில்
நன்றி !!!
விரைவில் "அழகுமுத்துக் கோன் நாடகம்" - மதுரையில்
மதுரையில் முதல் விடுதலை வீரர் "அழகுமுத்துக் கோன்" அவர்களின் வரலாற்றை நாடகமாக எளிமையான முறையில் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு "யாதவர் பண்பாட்டு கழகம்" மற்றும் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" ஆகியவை இணைந்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது, அதற்காக குழு ஒன்றை உருவாக்கி அந்த குழுவினர்களின் கலந்துரையாடல் கூட்டம் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" அலுவலகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி !!!
No comments:
Post a Comment