இன்று(27-02-2015)மாலை 5 மணியளவில் சென்னையில் COSMOPOLITAN CLUB-ல் அய்யா கோபால கிருஷ்ணன் தலைமையில் "தமிழ்நாடு யாதவா மகா சபை" கூட்டம் நடைபெற்றது, சிறப்பாக நடந்து முடிந்த "யாதவ எழுச்சி மாநாடு" குறித்து கலந்துரையாடல் நடந்தது அதனை தொடர்ந்து தொழிலதிபர் திரு.தர்மலிங்கம் அவர்களை "தமிழ்நாடு யாதவ மகா சபை" இணைந்து சமுக பணியில் செயல்பட விருப்புவதாக திரு.செல்வம் அவர்கள் எடுத்துரைத்தார், அய்யா அவர்களும் திரு.தர்மலிங்கம் அவர்களை குறிபிடும் பொழுது நல்ல மனிதர் பல்வேறு உதவிகளை சமுக மக்களுக்கு செய்து வருகிறார் அவரை "இணை தலைவராக" நியமித்தால் சமுக நல்ல பாதைக்கு போகும் என்று கூறினார், அதன் பின் பெரியவர்கள் அனைவரும் பல்வேறு கருத்துகளை எடுத்து கூறினர், அதன் பின் கூட்டம் இனிதாக நிறைவு பெற்றது.
நன்றி !!! "தமிழ்நாடு யாதவ மகா சபை" செய்தி, சென்னை
No comments:
Post a Comment