Quick Links

Monday, March 9, 2015

கடலூர் யாதவா சங்கத்தின் வேண்டுகோள்

அன்பான யாதவ சொந்தங்களே..... ஒரு அன்பான வேண்டுகோள்....
கடலூர் துறைமுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணா யாதவா சங்கத்தின் சாா்பில் ஸ்ரீ கோபாலகிருஷ்ணா பஜனை மடம் கட்டுமானபணிகள் நடந்துகொண்டிருக்கிறது. யாதவ சொந்தங்கள் தங்களாலான நிதி உதவியோ,பொருளுதவியோ கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.........
தொடர்புக்கு...
B.ராஜி யாதவ் -9688002470,,, 
K.K.கதிரவன் யாதவ் -7373523235,,9842778848.......

No comments:

Post a Comment