விருதுநகர் மாவட்டம், இராசப்பாளையம் வட்டம் - சொக்கநாதன் புத்தூர் கிராம "யாதவர் பண்பாட்டுக்கழகம்" நடத்தும் 16 வது ஆண்டு ஸ்ரீ கண்ணன் ஜெயந்தி விழா வரும் 05/09/2015 அன்று நடைபெற இருக்கிறது.
எங்கள் ஊரில் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்விற்கு தங்களை அன்புடன் அழைக்கிறோம் -
இராம. வைரமுத்து,
வழக்கறிஞர்,
செயலாளர் - யாதவர் பண்பாட்டுக் கழகம்,
சொக்கநாதன்புத்தூர்
இராம. வைரமுத்து,
வழக்கறிஞர்,
செயலாளர் - யாதவர் பண்பாட்டுக் கழகம்,
சொக்கநாதன்புத்தூர்
No comments:
Post a Comment