வெள்ளையனை மிரளவைத்த முதல் வீரனே
விடுதலைக்கு வாலெடுத்த வாழும் வீரமே
மண்டியிடச்சொன்னால் வானம் பனியுமா
மறணபயம் தந்தால் தன்மானம் குறையுமா
தாய்மண் மானம்காத்த வானம் நீ
மயிர்போனால் உயிர்துறக்கும் மான் ஜாதி நீ
சத்தமிட்ட பீரங்கியை சலமின்றா முத்தமிட்டாய்
அங்கமெல்லாம் சிதைந்தபோதும் தங்கமகன் நீதான்
அழகுமுத்து நமது சொத்து
அச்சம்விட்டு மார்புதட்டு
ஆயர்களின் நாயகனை நெஞ்சினிலே பச்சைகுத்து
தடைபோட யாருமில்லை நடைபோடு தயங்காமல்
யாதவன் யாரவன் வரலாற்றிலே
ஆதவன் தூயவன் மாதவன் கடவுளும் யாதவன்
கோ.கருணாமூர்த்தி,
புதுக்குடி,தஞ்சை
Annadurai yathav
ReplyDeleteSuper Kavithai
ReplyDelete