Quick Links

Tuesday, January 19, 2016

குருசாமியாதவ் நினைவுகல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக நினைவு பரிசு

சிதம்பராபுரம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பத்தாம் வகுப்புதேர்வில் 470 மேல் எடுத்த மாணவி சீதாவுக்கு குருசாமியாதவ் நினைவுகல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக நினைவு பரிசு உயர்திரு உடையார்கோனார் (யாதவ சங்கத்தலைவர் மற்றும் குருசாமியாதவ் க்கு நினைவு கல்யாண மஹால் கட்ட உறுதுணையாக இருந்தவர்) அவர்களால் வழங்கப்பட்டது.மேலும் 2016 ம் ஆண்டு காலண்டர் ஊர்நாட்டாமையால் வழங்கப்பட்டது.

நன்றி.....

No comments:

Post a Comment