யாதவ சொந்தங்களுக்கு வணக்கம்,
தற்போது இணையதலத்தில் திருவண்ணாமலையில் உள்ள அழகுமுத்து கோன் சிலை அவமதிக்கபட்டதாக ஒரு போஸ்டர் வெளிவந்துள்ளது.
அது 2011 ஆம் ஆண்டு நடந்தது. தற்போது எந்த பிரச்சனையும் இல்லை ஏன் சில நபர்கள் அந்த தகவலை இப்பொழுது பதிவிட்டார்கள் என்று தெரியவில்லை.
தகவல் அறிந்து யாதவர் சங்கமம் தலைவர் திரு. தியாகராசன் அவர்கள் இன்று காலை 10 மணி அளவில் சென்றுபார்வையிட்டார்கள்.எந்த பிரச்சனையும் இல்லை.
மேலும் ஜனநாயக மக்கள் தமிழ்தேசம் கட்சி தலைவர் திரு ராமசந்திரமருதுபாண்டியர் அவர்களும் சிலை அருகில் தான் உள்ளார்.
தவறான தகவல்களை பதிவிட வேண்டாம் என கேட்டுகொள்கிறோம். பழய தகவல்களை பதிவிடும் போது எப்போழுது நடந்தது என தெளிவாக பதிவிடவும்
2011 ஆம் ஆண்டு வெளிவந்த செய்திகள்:
http://www.dinamani.com/edition_vellore/article790757.ece
http://www.dinamalar.com/news_detail.asp?id=206812&Print=1
http://www.dinamalar.com/news_detail.asp?id=206148
http://www.dinamani.com/edition_vellore/article790757.ece
http://www.dinamalar.com/news_detail.asp?id=206812&Print=1
http://www.dinamalar.com/news_detail.asp?id=206148
இப்படிக்கு
யாதவர் சங்கமம் திருவண்ணாமலை
யாதவர் சங்கமம் திருவண்ணாமலை