
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Showing posts with label ஆனாய நாயனார். Show all posts
Showing posts with label ஆனாய நாயனார். Show all posts
Tuesday, December 15, 2015
ஆனாய நாயனார் புராணம்-1

தொகை"அலைமலிந்த புனன்மங்கை ஆனாயர்க் கடியேன்"- திருத்தொண்டத்தொகைவகைதாயவன் யாவுக்குந் தாழ்சடை மேற்றனித் திங்கள்வைத்த தூயவன் பாதந் தொடர்ந்துதொல் சீர்துளை யாற்பரவும் வேயவன் மேன்மழ நாட்டு விரிபுனன் மங்கலக்கோன் ஆயவ னானாய னென்னை யுவந்தாண் டருளினனே. - திருத்தொண்டர் திருவந்தாதிவிரி926.மாடு விரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச், சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற, ஈடு பெருக்கிய போர்களின்...
Wednesday, April 1, 2015
குழலால் ஈசனை மயக்கிய இடையர்

ஆனாய நாயனார்
(குருபூஜை நட்சத்திரம்: கார்த்திகை – ஹஸ்தம் )(நவ. 19)
சோழவளநாட்டு மேன்மழநாட்டில் திருமங்கலம் என்ற மூதூரில் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார். அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர்; மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும் சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேணாதவர்;...