
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Showing posts with label கோகுலம் அறக்கட்டளை. Show all posts
Showing posts with label கோகுலம் அறக்கட்டளை. Show all posts
Sunday, March 12, 2017
அழகுமுத்துக்கோன் சிலையை மாற்ற போராடும் கோகுலம் அறக்கட்டளை

மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் மணிமண்டபம் சிலை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 2004 திறக்கப்பட்டது..ஆனால் தற்பொழுது அழகுமுத்துக்கோன் சிலை உடையும் தருவாயில் உள்ளது இதை பற்றி பல முறை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு அவர்களிடம் நேரிலும் மனு மூலமாக தெரிவித்தோம் எந்த பலனும் இல்லை...
வருடா வருடம் ஜூலை 11 ம் தேதி அழகுமுத்துக்கோன் ககுருபூஜை தமிழக...
Saturday, January 30, 2016
கோகுலம் அறக்கட்டளை சார்பாக கட்டாளங்குலத்தில் குடியரசு தின விழா கொண்டாப்பட்டது

உறவுகள் அனைவருக்கும் வணக்கம் கோகுலம் அறக்கட்டளை சார்பாக குடியரசு தின விழா கொண்டாப்பட்டது இந்த வருடம் கோகுலம் அறக்கட்டளை மகளிர் அணியின் தலைவர் திருமதி சுடலியாதவ் மற்றும் தோழிகள்மாரியாதை செய்தார்கள் நாங்கள் இந்த செயலை கடந்த மூன்று வருடமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரண்டுக்குமே எங்கள் கோகுலம் அறக்கட்டளை தோழர்கள் சென்னை மாவீரன் சிலைக்கும் கட்டாளஙகுலம் மணிமண்டபத்திற்க்கும்...
Tuesday, September 1, 2015
கோகுலம் அறக்கட்டளை சார்பகா மாவீரன் அழகுமுத்துக்கோன் இசை வெளீயிடு

கோகுலம் அறக்கட்டளை சார்பாக 30.08.2015 அன்று மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் அவர்களின் பாடல் வெளியிட்டு விழா சிறப்பாக நடைபெற்றது இதில் காலை 8 மணியளவில் கட்டாளங்குளத்தில் மாவீரன் அழகு முத்துக்கோன் யாதவ் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அனிவித்து மறியாதை செய்யபட்டது பின்பு கோவில்பட்டி ரோவா பிளாசா ஹோட்டலில் 11 மணியளவில் பாடல் வெளியிடபட்டது இதற்கு சிறப்பு விருந்தினராகா...
Monday, August 17, 2015
69 வது சுதந்திர தின விழாவில் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருஉருவ சிலைக்கு கோகுலம் அறக்கட்டளை சார்பாக மரியாதை

69 வது சுதந்திர தின விழாவில் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருஉருவ சிலைக்கு கோகுலம் அறக்கட்டளை சார்பாக மரியாதை செய்யப்பட்டது மற்றும் புகைபடங்கள் யோகா மற்றும் சிலம்பத்தில் வெற்றி அடைந்தவர்களுக்கு கோகுலம் அறக்கட்டளை இயக்குனர் வெங்கி யாதவ் மற்றும் சகோதரன் சதிஷ்யாதவ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் குமார் யாதவ் நமது மாஸ்டர் ஜீ மாரிச்சாமி யாதவ் நிர்வாகம் தூத்துக்குடி...
Tuesday, July 14, 2015
முதல் விடுதலை வீரர் "மாவீரன் அழகுமுத்துக்கோன்" குருபூஜை திருநாளில் பெண்களும் கலந்துகொள்ள செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய "கோகுலம் அறக்கட்டளை"

கோகுலம் அறக்கட்டளை சென்னை மண்டலம்...
Tuesday, March 17, 2015
யாதவ இளைஞர்களின் பாதை..........கோகுலம் அறக்கட்டளை

அன்புகொண்ட யாதவ சொந்தங்களே,
உலகம் முழுதும் இருக்கும் யாதவ இளைஞர்களை ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் கொணர்ந்து, வலுவான சமூக அடித்தளம் அமைக்கும் செயல்பாட்டை கோகுலம் அறக்கட்டளை முன்னெடுத்து வருகிறது. அந்த வலுவான சமூக அடித்தளமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை தரும். இன்று யாதவர்களின் எண்ணிக்கை குறித்த பல செய்திகளை / அரசு கொடுத்துள்ள புள்ளிவிபரங்களை தவிர்த்து நேரடியான...