
உறவுகள் அனைவருக்கும் வணக்கம் கோகுலம் அறக்கட்டளை சார்பாக குடியரசு தின விழா கொண்டாப்பட்டது இந்த வருடம் கோகுலம் அறக்கட்டளை மகளிர் அணியின் தலைவர் திருமதி சுடலியாதவ் மற்றும் தோழிகள்மாரியாதை செய்தார்கள் நாங்கள் இந்த செயலை கடந்த மூன்று வருடமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரண்டுக்குமே எங்கள் கோகுலம் அறக்கட்டளை தோழர்கள் சென்னை மாவீரன் சிலைக்கும் கட்டாளஙகுலம் மணிமண்டபத்திற்க்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது... இதை போல் நமது யாதவ அனைத்து அமைப்பும் இனைந்து செய்தால் நன்றாக இருக்கும்... இது தான் எங்கள் கோகுலம் அறக்கட்டளையின் நோங்கம்.. கண்டிப்பாக வரும் ஆணடில் அனைத்து யாதவ அமைப்பும் வந்து மரியாதை செலுத்தவேண்டும்... என்று கோகுலம் அறக்கட்டளையின் நிறுவுனதலைவர் ஜெ மூர்த்தி யாதவ் தெரிவித்தார்
நன்றி
மா மோகன் ஜீ யாதவ்
இணையதள பொறுப்பாளர்
திரு வெங்கி யாதவ்
இயக்குனர்
மற்றும் அனைத்து கோகுலம் அறக்கட்டளை தோழர்கள்
0 comments:
Post a Comment