
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Showing posts with label தமிழ்நாடு யாதவ சங்கம். Show all posts
Showing posts with label தமிழ்நாடு யாதவ சங்கம். Show all posts
Friday, January 29, 2016
மத்திய அரசின் வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு கோரி யாதவ சங்கம் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேலைவாய்ப்பில் மண்டல் கமிசன் பரிந்துரைப்படி 27 சதவிகிதம் பிற்படுததப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு செய்து அந்த வேலைவாய்ப்பை முழுமையாக தரவேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட வேண்டும். மத்திய அரசு வேலைவாய்ப்பில் யாதவர்களுக்கு 20 சதவிகித தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்தை தமிழ்நாடு யாதவ...
Tuesday, June 9, 2015
மதுரையில் மாவீரன் அழகுமுத்து யாதவ் அவர்களின் குருபூஜை விழாவுக்கு "தமிழ்நாடு யாதவ சங்கம்" சார்பில் தல்லாகுளம் தெப்பக்குளம் சுவரில் செய்த விளம்பரம்

மதுரையில் மாவீரன் அழகுமுத்து யாதவ் அவர்களின் குருபூஜை விழாவுக்கு "தமிழ்நாடு யாதவ சங்கம்" சார்பில் தல்லாகுளம் தெப்பக்குளம் சுவரில் செய்த விளம்பரம்
...
Monday, March 9, 2015
தமிழ்நாடு யாதவ சங்கம் சார்பாக யாதவர்களை MBC.யில் சேர்க்க கோரி மதுரையில் ரயில் மறியல்(9-03-2015)

மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 55 பேரை போ லீசார் கைது செய்தனர். யாதவர் சமுதாயத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு யாதவர் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம்...