
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Showing posts with label திருவண்ணாமலை. Show all posts
Showing posts with label திருவண்ணாமலை. Show all posts
Monday, February 22, 2016
திருவண்ணாமலையில் யாதவர் சங்கமம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் அறப்போராட்டம்

சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்..
வருகின்ற 26ம் தேதி வெள்ளிக்கிழமை யாதவர் சங்கமம் சார்பில் அண்ணன் திரு தியாகராஜன் Ex.vice chairman தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் அறப்போராட்டம் நடைபெற உள்ளது.. எனவே அனைத்து யாதவ சொந்தங்களும் வந்து கலந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்..
இடம்:
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் அருகில்.
நேரம்...
Saturday, January 23, 2016
Dravidian parties asked to give ticket to Yadava candidates

Gokulam Makkal Katchi (GMK), pro yadava political party, demanded dravidian parties to give tickets to people of Yadava caste.
A resolution was passed at the cadres meeting of the party held here on Wednesday. The resolution said that for the last 48 years dravidian parties never gave a ticket to a Yadava candidate either in assembly or in lok sabha elections in the...
தேர்தலில் யாதவர்களுக்கு அதிக இடம் வழங்கக் கோகுலம் மக்கள் கட்சி கோரிக்கை

திருவண்ணாமலையில் கோகுலம் மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் செங்கம் கு.ராஜாராம் தலைமை வகிக்க, மாவட்டத் தலைவர் எம்.ராஜாங்கம் முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.செந்தில்வேலவன் வரவேற்றார்.
கோகுலம் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எம்.வி.சேகர், தமிழ்நாடு யாதவர் மகாசபை பொதுச் செயலர் (பொறுப்பு) எஸ்.வி.சிவபெருமான்...
Wednesday, July 15, 2015
திருவண்ணாமலையில் சுமார் 10000 பேர் கலந்துகொண்ட வீரன் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா மற்றும் இரு சக்கர வாகன பேரணி.

யாதவர் சங்கமம் தலைவர் திரு. V. தியாகராசன் அவர்களின் தலைமையில் சுமார் 10000 பேர் கலந்து கொண்ட வீரன் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா மற்றும் இரு சக்கர வாகன பேரணி.
அண்ணாமலையார் கோவிலில் இருந்து பேரணியாக யாதவ சொந்தங்கள் சென்று அழகு முத்து கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
...