ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Showing posts with label கோன். Show all posts
Showing posts with label கோன். Show all posts
Saturday, January 4, 2014
குதம்பை சித்தர்
7:38 PM
தாமோதரன் கோனார்
கோனார், கோன், தேவநாதன் யாத, மக்கள் தமிழ் தேசம் கட்சி, யாதவர், ஜல்லிகட்டு
1 comment
குதம்பை
என்பது
பெண்களின்
காதிலே
அணியும்
தொங்கட்டான்
நகை
.
இவர்
பாடல்களில்
குதம்பை
அணிந்த
பெண்ணை
குதம்பாய்
என்று
அழைக்கிறார்...
Thursday, October 10, 2013
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
10:02 AM
தாமோதரன் கோனார்
ஏறுதழுவல், கோன், மஞ்சு விரட்டு, யாதவ மகாசபை, யாதவர், ஜல்லிகட்டு
No comments
கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின் அடையாளமாக மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டையிலும் போரிலும் விலங்குகளை அடக்கும் பயிற்சியாகவும் அது கருதப்படுகிறது. ஆயர் குலத்தவர்கள் தான் ஏறு தழுவுதலை வாழ்வியல் பண்பாடாக செம்மைப்படுத்தி இருக்கின்றனர். ஆனால், நாளடைவில் நால்வகை நிலத்தில் வாழ்ந்தவர்களுக்கும் அந்த...
Monday, August 26, 2013
யாதவ மகாசபை

யாதவ மகாசபை என்பது உலக அளவில் தமிழ் பேசும் யாதவர்களின்(கோனார) சமுதாய அமைப்பாக உள்ளது.இந்த அமைப்பின் தலைவராக திரு.தி தேவநாதன் யாதவ் உள்ளார்.இந்த அமைப்பின் முதல் மாநாடு நெல்லையில் வீரன் அழகுமுத்து கோன் சிலை திறப்புடன் தொடங்கியது.
நெல்லையில் திறக்கப்பட்ட வீரன் அழகுமுத்து கோன் சிலை
இந்த அமைப்பின் இரண்டாவது...
Saturday, December 22, 2012
வீரன் அழகு முத்துக்கோன் (veeran alagumuthu kone)

தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய
மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த
கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி,
பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது. அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட
விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும்
நிறுத்தப்பட்டார்கள். ``எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி...