
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Showing posts with label ராஜகண்ணப்பன். Show all posts
Showing posts with label ராஜகண்ணப்பன். Show all posts
Saturday, August 1, 2015
யாதவர்களின் மக்கள் தலைவர் திருமிகு.ராஜகண்ணப்பன் அவர்களின் பிறந்தநாள் தினத்தில் (31.07.2015) யதுகுல எதார்த்த இதழ் "யாதவர் சிகரம்" இதழ் தலைவர் அவர்களின் கரங்களால் அறிமுகம் செய்யப்பட்டது

பெருமைக்குரிய யாதவர்களின் மக்கள் தலைவர் திருமிகு,ராஜகண்ணப்பன் அவர்களின் பிறந்தநாள் தினத்தில் (31.07.2015) யதுகுல எதார்த்த இதழ் "யாதவர் சிகரம்" இதழ் தலைவர் அவர்களின் கரங்களால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பெருமைக்குரிய நிகழ்வில்..."யாதவர் சிகரம்" ஆசிரியர்,எடிட்டர் சகோதரி சசிரேகா காந்தி மற்றும் யாதவ சொந்தங்கள் மானாமதுரை திரு,N.பிச்சைமணி யாதவ் ,மதுரை,திரு,பார்த்தசாரதி யாதவ்...
Friday, August 30, 2013
திரு. R.S ராஜகண்ணப்பன்

திரு.ராஜகண்ணப்பன் தமிழக யாதவ சமுகத்தில் மிக முக்கியமான தலைவரக்களில் ஒருவர். இவர் அமைச்சராக இருந்த போதுதான் யாதவர் சமுகம் மிக பெரிய அரசியல் விழிப்புணர்ச்சி அடைந்தது.இந்த காலகட்டத்தில் தான் வீரன் அழகுமுத்துகோன் சிலை சென்னை எக்மோர் இரயில் நிலையம்முன்பு அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ ஜெயலலீதா திறந்துவைத்தார் இந்த நிகழ்ச்சியில் சுமார் 7 லட்சம் யாதவர்கள் கலந்துகொண்டார்கள்...