
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Showing posts with label யாதவர் சங்கமம் திருவண்ணாமலை. Show all posts
Showing posts with label யாதவர் சங்கமம் திருவண்ணாமலை. Show all posts
Friday, March 18, 2016
திருவண்ணாமலை யாதவர் சங்கமம் அறிக்கை

யாதவ சொந்தங்களுக்கு வணக்கம்,
தற்போது இணையதலத்தில் திருவண்ணாமலையில் உள்ள அழகுமுத்து கோன் சிலை அவமதிக்கபட்டதாக ஒரு போஸ்டர் வெளிவந்துள்ளது.
அது 2011 ஆம் ஆண்டு நடந்தது. தற்போது எந்த பிரச்சனையும் இல்லை ஏன் சில நபர்கள் அந்த தகவலை இப்பொழுது பதிவிட்டார்கள் என்று தெரியவில்லை.
தகவல் அறிந்து யாதவர் சங்கமம் தலைவர் திரு. தியாகராசன் அவர்கள் இன்று காலை 10 மணி அளவில் சென்றுபார்வையிட்டார்கள்.எந்த...
Monday, February 22, 2016
திருவண்ணாமலையில் யாதவர் சங்கமம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் அறப்போராட்டம்

சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்..
வருகின்ற 26ம் தேதி வெள்ளிக்கிழமை யாதவர் சங்கமம் சார்பில் அண்ணன் திரு தியாகராஜன் Ex.vice chairman தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் அறப்போராட்டம் நடைபெற உள்ளது.. எனவே அனைத்து யாதவ சொந்தங்களும் வந்து கலந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம்..
இடம்:
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் அருகில்.
நேரம்...
Wednesday, July 15, 2015
திருவண்ணாமலையில் சுமார் 10000 பேர் கலந்துகொண்ட வீரன் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா மற்றும் இரு சக்கர வாகன பேரணி.

யாதவர் சங்கமம் தலைவர் திரு. V. தியாகராசன் அவர்களின் தலைமையில் சுமார் 10000 பேர் கலந்து கொண்ட வீரன் அழகுமுத்து கோன் குரு பூஜை விழா மற்றும் இரு சக்கர வாகன பேரணி.
அண்ணாமலையார் கோவிலில் இருந்து பேரணியாக யாதவ சொந்தங்கள் சென்று அழகு முத்து கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
...