
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Showing posts with label விருதுநகர். Show all posts
Showing posts with label விருதுநகர். Show all posts
Wednesday, August 26, 2015
யாதவர் பண்பாட்டுக்கழகம் நடத்தும் 16 வது ஆண்டு ஸ்ரீ கண்ணன் ஜெயந்தி விழா

விருதுநகர் மாவட்டம், இராசப்பாளையம் வட்டம் - சொக்கநாதன் புத்தூர் கிராம "யாதவர் பண்பாட்டுக்கழகம்" நடத்தும் 16 வது ஆண்டு ஸ்ரீ கண்ணன் ஜெயந்தி விழா வரும் 05/09/2015 அன்று நடைபெற இருக்கிறது.
எங்கள் ஊரில் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்விற்கு தங்களை அன்புடன் அழைக்கிறோம் -
இராம. வைரமுத்து,
வழக்கறிஞர்,
செயலாளர் - யாதவர் பண்பாட்டுக் கழகம்,
சொக்கநாதன்புத்தூ...
Wednesday, August 5, 2015
Saturday, August 1, 2015
விருதுநகர் மாவட்ட யாதவ சமுக மாணவர்களுக்கு "கல்வி ஊக்க நிதி" வழங்கும் விழா

அன்புடையீர், வணக்கம்.
நாளை காலை விருதுநகர் மாவட்ட யாதவ சமுக மாணவர்களுக்கு "கல்வி ஊக்க நிதி" வழங்கும் மூன்றாமாண்டு கல்வி விழா, அனைவரும் வருக !!! சிறப்பு தருக !!!
இடம்: பாலாஜி மகஹால், காலை 10 மணி, விருதுநகர் தொடர்புக்கு: 9443266552
...