
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Showing posts with label தமிழின மூத்த குடி யார். Show all posts
Showing posts with label தமிழின மூத்த குடி யார். Show all posts
Thursday, January 29, 2015
மறைக்கபடும் வரலாறு பகுதி 1

நம் சமுகம் அனைத்து அடையாளங்களையும் உரிமைகளையும் இழந்து வருகிறது நம் சமுகத்தில் இது பற்றி பேச ஆட்கள் இல்லை.
ஒரு நடிகன் நடிகை போட்டவை முக நூல்களில் போடவும் அல்லது தன் போட்டவை போடவும் தான் இன்றைய இளம் இடையர்கள் முட்படுகிறார்கள்.
ஆனால் தன் சமுகத்தின் வரலாறு மறைக்கபடுவதை பற்றி ஒருவர் கூட பேச முயல்வதில்லை.
மறைக்கபடும் வரலாறு 1:
தமிழின மூத்த குடி...