"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Showing posts with label இராமநாதபுரம். Show all posts
Showing posts with label இராமநாதபுரம். Show all posts

Sunday, February 26, 2017

பழமை வாய்ந்த இடையன்வயல் கோபாலமடம் புனரமைக்கப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் இடையன்வயலில் சிதிலமடைந்து காணப்படும் பழமை வாய்ந்த கோபாலமடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மடம் 311 ஆண்டுகளுக்கு முன் அன்றைய சேதுபதி மன்னரான கிழவன் ரெகுநாத சேதுபதி காலத்தில் கட்டப்பட்டதாக செப்பேடுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன. இந்நிலையில் இந்த கோபாலமடமும், இங்குள்ள ராமர் பாதம் கோயிலும் சிதிலமடைந்து...

Saturday, January 23, 2016

கோரிக்கையை ஏற்று அங்கீகாரம் வழங்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் யாதவ மகாசபை பொதுச்செயலாளர் பேட்டி

பரமக்குடியில் யாதவ சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று அங்கீகாரம் வழங்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று யாதவ மகாசபை பொதுச்செயலாளர் பேட்டிஅளித்தார். ஆலோசனைகூட்டம் பரமக்குடியில் யாதவ மகாசபையின் ராமநாதபுரம் மாவட்ட ஆலோசனைகூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட பொறுப்பாளர் அண்ணாஇளம்பரிதி தலைமை தாங்கினார். தென்னவனூர் சந்திரன் முன்னிலைவகித்தார். கூட்டத்தில் மாநில...

Tuesday, November 17, 2015

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்(யாதவ சமுதாயம்) அருள்பாளிக்க காத்திருக்கும் ஸ்ரீகண்ணன் ஆலயத்தின் கட்டுமான பணிகள் சிறப்பாக நடைபெருகிறது அதற்க்கான நன்கொடை வசூலிக்கப்படுகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்(யாதவ சமுதாயம்) அருள்பாளிக்க காத்திருக்கும் ஸ்ரீகண்ணன் ஆலயத்தின் கட்டுமான பணிகள் சிறப்பாக நடைபெருகிறது அதற்க்கான நன்கொடை வசூலிக்கப்படுகிறது. நன்கொடை தரவிரும்பியவர்கள் கிழே கொடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்க்கவும்... என்றும் சமுதாய பணியில்... ம.மோகன்ஜீ யாதவ்(நரிவிழா) இனையதள பொருப்பாளர் கோகுலம் அறக்கட்டளை-தமிழ்நாடு மற்றும் கோகுலம் இளம்...

Saturday, September 5, 2015

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் நரிவிழா கிராமத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா(05.09.2015)

யாதவ சொந்தங்களுக்கு வணக்கம் பரமக்குடி வட்டம் நரிவிழா கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவில் கோகுலம் அறக்கட்டளை நரிவிழா தோழர்கள் சார்பாக குழந்தைகளுக்கு நோட்டு பத்தகம் வழங்கப்பட்டது இதற்க்கான ஏற்ப்பாடுகலை ம.மோகன்ஜீ யாதவ் கு.திருஜீ யாதவ் தலமையில் செய்யபட்டது உறுப்பினர்கள்: மு.சேதுராஜ் யாதவ் க.குருஜீ யாதவ் ஆ.ஜனாஜீ யாதவ் இ.அக்கைக்குமார் யாதவ் இவர்க்ளுக்கு நன்றி...

Friday, August 7, 2015

இராமநாதபுரம் மாவட்டதில் மாவீரனின் அழகு முத்து கோன் திருவுருவச்சிலையை நிறுவுவ கோரி யாதவர் தேசிய பேரவை போராட்டம்12.8.2015

அன்பு யாதவர் சொந்தங்களே! வணக்கம்12.8.2015 அன்று நடைபெறவிருக்கும் போராட்டத்தில் இளைஞர்களாகிய நாம் ஒன்று கூடினால் முடியாதது இவ்வையகத்தில் உண்டோ சிந்திப்பீர்  நம்முடைய முதல் போராட்டக்களம் இராமநாதபுரம் மாவட்டதில்  மாவீரனின் அழகு முத்து கோன்.திருவுருவச்சிலையை நிறுவுவ கோரியும் பூரண மதுவிலக்கு கோரியும் இதில் வெற்றி பெற்றாலே போதும் நம்முடைய இலட்சியத்தை எளிதாக அடையலாம் பெயரு க்கு...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar