
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Showing posts with label இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம். Show all posts
Showing posts with label இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம். Show all posts
Monday, July 13, 2015
மும்பை கல்யான் பகுதியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திர போர் வீரர் மாவீரன் அழகுமுத்து கோன் ஜெயந்தி விழா

மும்பை கல்யான் பகுதியில் .
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பில்
இந்தியாவின் முதல் சுதந்திர போர் வீரர் மாவீரன் அழகுமுத்து கோன் ஜெயந்தி விழா மிகவும் சீறும் சிறப்பாகவும் நடைப்பெற்றது .விழாவில் 10 ம் வகுப்பு . 11 ம் வகுப்பு 12 ம் வகுப்பு . தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் . பதக்கங்களும் வழங்கப்பட்டது இவ்விழாவில் . கல்யான் தமிழ் நண்பர்கள் குழு...
Thursday, July 9, 2015
முதல் சுதந்திர போராட்ட விடுதலை வீரன் அழகு முத்துகோன் குருபூஜை விழா:இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்

இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்கள் தலைமையில் முதல் சுதந்திர போராட்ட விடுதலை வீரன் அழகு முத்துகோன்256 வது குருபூஜை விழா !
ஜூலை 11 அன்று காலை 7 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகிலுள்ள மாவீரன் அழகுமுத்து கோன் திருவுருவ சிலைக்கு டாக்டர் தி.தேவநாதன் யாதவ் அவர்கள் மரியாதை செலுத்துகிறார் .
பிற்பகல் 12.30 மணிக்கு கட்டாளங்குளம்...