
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Showing posts with label தமிழ்நாடு யாதவர் மாணவர் இயக்கம். Show all posts
Showing posts with label தமிழ்நாடு யாதவர் மாணவர் இயக்கம். Show all posts
Tuesday, June 9, 2015
யாதவ சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை:தமிழ்நாடு யாதவர் மாணவர் இயக்கம் சார்பில் மனு

யாதவ சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு யாதவர் மாணவர் இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் தமிழ்நாடு யாதவ மாணவர் இயக்கத்தின் அமைப்பாளர் ஆ. கல்லத்தியான் தலைமையில் அளித்த மனு: சுதந்திரப் போராட்டத் தியாகி அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவை அரசு விழாவாக அறிவித்து நடத்த...