
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Showing posts with label யாதவர். Show all posts
Showing posts with label யாதவர். Show all posts
Thursday, October 29, 2015
பிணி தீர்க்கும் பெருமாள்:காட்டுப்பரூர்

பிணி தீர்க்கும் பெருமாள்- காட்டுப்பரூர் இந்தக் கோயிலில் பரம்பரை பரம்பரையாக யாதவர்களே பூஜை செய்து வருகிறார்கள்
அந்த முதியவருக்குக் கடுமையான வயிற்றுவலி. வேதனையால் துடித்தார். கொஞ்சம் கஞ்சி குடித்தாலும் வலி உயிர் போகும். சரி, கஞ்சி குடித்தால் வயிறு வலிக்கிறதே என்று குடிக்காமல் இருந்தாலும் பசியால் வயிறு வலிக்கத்தான் செய்யும்.
பார்க்காத வைத்தியரில்லை... குடிக்காத...
Tuesday, January 7, 2014
தமிழக அரசுக்கு யாதவ மகாசபை கோரிக்கை

தமிழக அரசுக்கு யாதவ மகாசபை கோரிக்கை
யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை
அதில் கூறியுள்ளவை
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு வண்க்கம்,
யாதவ மகாசபை சார்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மாவட்டம், நகரம்,ஓன்றியம், கிளை என பட்டி, தொட்டியெல்லாம் யாதவர்களை யாதவர்களை மிகவும்...
Saturday, January 4, 2014
குதம்பை சித்தர்
7:38 PM
தாமோதரன் கோனார்
கோனார், கோன், தேவநாதன் யாத, மக்கள் தமிழ் தேசம் கட்சி, யாதவர், ஜல்லிகட்டு
1 comment
குதம்பை
என்பது
பெண்களின்
காதிலே
அணியும்
தொங்கட்டான்
நகை
.
இவர்
பாடல்களில்
குதம்பை
அணிந்த
பெண்ணை
குதம்பாய்
என்று
அழைக்கிறார்...
Wednesday, November 20, 2013
பால்காரரின் மகனாக பிறந்து பீகாரின் முதல்வராக உயர்ந்த லாலு பிரசாத் யாதவ்

Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார்
மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா
கிராமத்தில் பிறந்தார்.
அவருடன் பிறந்தவர்கள்...