"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Monday, June 29, 2015

மறைக்கபடும் வரலாறு பகுதி 3( ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்)

ஆயர்களே  ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்: "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104) ஒரு முழுமை அடையாத வாக்கியம் இதை பல இடங்களில் நீங்கள் பார்த்திருக்க கூடும்.அந்த இரண்டு வரிகள் குமரிகண்டம் பற்றி கலித்தொகை கூறுவது. இந்த வரிகள் முழுமை அடைந்தால் குமரியில் வாழ்ந்த மக்கள் யார்? என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும்...

இடைக்காட்டுச் சித்தர் பாடல்

இடைக்காட்டுச் சித்தர் சங்கப் புலவரான இடைக்காடரினும் வேறானவர்.  இவரது காலம் கி.பி. 15ம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறது. இவர்  கொங்கணச் சித்தரின் சீடராவார். இவர் பிறந்த இடம் மதுரைக்குக் கிழக்கே  உள்ள இடைக்காடா அல்லது தொண்டை மண்டலத்தில் உள்ள  இடையன்மேடா என்பது ஆய்விற்குரியது. ஒருசமயம் இவர் பொதிய மலைச்சாரலில் வழக்கம் போல் ஆடு  மேய்த்துக்...

Tuesday, June 9, 2015

யாதவ சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை:தமிழ்நாடு யாதவர் மாணவர் இயக்கம் சார்பில் மனு

யாதவ சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு யாதவர் மாணவர் இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் தமிழ்நாடு யாதவ மாணவர் இயக்கத்தின் அமைப்பாளர் ஆ. கல்லத்தியான் தலைமையில் அளித்த மனு: சுதந்திரப் போராட்டத் தியாகி அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவை அரசு விழாவாக அறிவித்து நடத்த...

மதுரையில் மாவீரன் அழகுமுத்து யாதவ் அவர்களின் குருபூஜை விழாவுக்கு "தமிழ்நாடு யாதவ சங்கம்" சார்பில் தல்லாகுளம் தெப்பக்குளம் சுவரில் செய்த விளம்பரம்

மதுரையில் மாவீரன் அழகுமுத்து யாதவ் அவர்களின் குருபூஜை விழாவுக்கு "தமிழ்நாடு யாதவ சங்கம்" சார்பில் தல்லாகுளம் தெப்பக்குளம் சுவரில் செய்த விளம்பரம் ...

Friday, June 5, 2015

காரைக்குடி சுபலட்சுமி மண்டபம் உரிமையாளர் "சுப்பையா யாதவ் மணிமண்டபம் மற்றும் சிலை திறப்பு விழா"

காரைக்குடி சுபலட்சுமி மண்டபம் உரிமையாளர் உழைப்பால் உயர்ந்த உத்தமர் அய்யா "சுப்பையா யாதவ் மணிமண்டபம் மற்றும் சிலையை" சுப்ரீம் கோர்ட் நீதிபதி "அய்யா AR லக்ஷ்மணன்" அவர்கள் தொடங்கி வைத்தார்கள், அய்யா "கோபாலகிருஷ்ணன்" அவர்கள் தலைமையில் நடைபெற்றது, அய்யா மலேசிய பாண்டியன் குத்துவிளக்கு ஏற்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் 5000-க்கும் அதிகமானவர்கள்...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar