ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Thursday, September 25, 2014
Tuesday, September 23, 2014
சென்னையில் 21-09-14 அன்று கோகுலம் அருள் தீபம் அறக்கட்டளை சார்பாக நடந்த முதல் செயற் குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள்

சென்னையில் கோகுலம் அருள் தீபம் அறக்கட்டளை சார்பாக நடந்த முதல் செயற் குழு கூட்டத்திற்கு முன்பாக சென்னை எழும்பூரில் உள்ள நம் மூப்பாட்டன் மாவீரன் இந்தியாவின் முதல் சுதந்திர போர் வீரர் திரு அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பொது எடுத்தப்படம்

Friday, September 19, 2014
யாதவர் தன்னுரிமைப் பணியகம் நடத்தும் விழாவிற்கு வருகை தர அழைப்பிதழ் பெற?

ஆயர் விருதுகள் 2014 (28/09/2014) அன்று மதுரையில் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" நடத்தும் விழாவிற்கு வருகை தர விருப்பம் உள்ள முகநூல் நண்பர்கள் உங்களுடைய முகவரி அல்லது WHATSUP நம்பரை விருப்பம் உள்ளவர்கள் அனுப்புங்கள் உங்களுக்கு அழைப்பிதழ் வந்து சேரும்.
Thursday, September 18, 2014
Tuesday, September 16, 2014
திருச்சி, சமஸ்பிரான் தெரு யாதவர் சங்கம் சார்பில், 10ம் ஆண்டு ராதா கல்யான மாஹோத்ஷவம்
திருச்சி, சமஸ்பிரான் தெரு யாதவர் சங்கம் சார்பில், 10ம் ஆண்டு ராதா கல்யான மாஹோத்ஷவம் வருகிற 20,21 ம் தேதிகளில் ( சனி மற்றும் ஞாயிற்று கிழமை ) சரஸ்வதி - நடராஜன் திருமண மண்டபத்தில் நடக்கிறது. 24 அஷ்டபதிகள், விஷ்னு சகஷ்ர நாம பாராயணம், தோடய மங்களம், குரு கீர்த்தனம், திவ்ய நாம பஜனை, டோலோத்சவத்துடன், பகவான் கிருஷ்னர் - ராதா திரு கல்யாண வைபோகத்தில் நீங்களும் கலந்து கொண்டு எம்பெருமான் ஆசி பெற., "ஆட்டுக்கார தெரு, மஞ்சனக்கார தெரு பூர்வீக யாதவர்கள் சங்கம்" சார்பில் அன்போடு அழைக்கிறோம். அனைவரும் வருக! வருக!! விழா தொடர்புக்கு: திரு. முகுந்தன் (எ) பத்ரி Cell No: 9150232368.
Monday, September 15, 2014
பூவளத்தூரில் முப்பெரும் விழா
பக்தியும்,வீரமும்,ஆன்மிகமும் ஓங்கிவளர்ந்த இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் போகலூர் ஒன்றியம் (பூவை)பூவளத்தூர் கிராமத்தில் அழகிய எழிலுடன் சிறப்புடன் அமைந்து அனைவரையும் காத்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ விஜய கணபதி ,ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் ,ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயங்களுக்கு நூதன அஷ்ட பந்தன விமான ஷம்ப்ரோஷணம் என்னும் மஹா கும்பாபிஷேகம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா 15-09-2014 திங்கட்கிழமை சிறப்புடன் நடைபெறுகிறது .
நிகழ்ச்சிக்கு தலைமை வகிப்பவர்கள் :
உயர்திரு, டாக்டர் எம்.கோபாலகிருஷ்ணன் யாதவ் அவர்கள்,
இந்தியன் வங்கி முன்னாள் சேர்மன் , தமிழ்நாடு யாதவ மகாசபை,சென்னை .
இந்தியன் வங்கி முன்னாள் சேர்மன் , தமிழ்நாடு யாதவ மகாசபை,சென்னை .
கோகுல கண்ணன் கோவில் கொடிமரம் அடிக்கல் நாட்டி அன்னதானம் வழங்குபவர் :
உயர்திரு, டாக்டர் ஆர்.பி.தர்மலிங்கம் யாதவ் அவர்கள்,
சேர்மன்,ஜூப்ளி பிளாட்ஸ் & ஹவுசிங் பிரைவேட் லிமிடேட்,சென்னை.
சேர்மன்,ஜூப்ளி பிளாட்ஸ் & ஹவுசிங் பிரைவேட் லிமிடேட்,சென்னை.
முன்னிலை :
யாதவ திருமண மஹால் திறந்து வைப்பவர் :
யாதவ திருமண மஹால் திறந்து வைப்பவர் :
உயர்திரு, மலேசிய.எஸ்.பாண்டியன் யாதவ் அவர்கள் ,
தொழிலதிபர்,தாளாளர்,பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரி ,அரசனூர்.
தொழிலதிபர்,தாளாளர்,பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரி ,அரசனூர்.
எல்லோரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
அனைவரும் வருக! அருள் பெறுக!!
இவண்:
மாவீரன் அழகுமுத்து யாதவ் பேரவை ,
மாவீரன் அழகுமுத்து இளைஞர் பேரவை ,
கோகுல மணவ மன்றம்,
பூவளத்தூர்.
மாவீரன் அழகுமுத்து யாதவ் பேரவை ,
மாவீரன் அழகுமுத்து இளைஞர் பேரவை ,
கோகுல மணவ மன்றம்,
பூவளத்தூர்.