"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Tuesday, September 23, 2014

சென்னையில் 21-09-14 அன்று கோகுலம் அருள் தீபம் அறக்கட்டளை சார்பாக நடந்த முதல் செயற் குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள்

மாவட்டம் தோறும் வழக்கறினர்களை உருவாக்குவது மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அதன் மூலம் வேலைவாய்ப்புகளை அளித்தால். பள்ளிக்கூடங்கள் திறப்பது அதன் மூலம் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு . குழந்த்தைகளுக்கு சிறந்த கல்விகளை கொடுப்பது . மாவட்டங்களில் கணினி மையங்கள் அமைத்தல் அதன் மூலம் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கற்ப்பித்தல் இதன் மூலமாகவும் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது . சென்னையில் நம் மக்கள் வேலை விசயமாக வந்து சென்றால் அவர்கள் தங்குவதற்கு வசதியாக மெஸ் வசதியுடன் விடுதி ஓன்று அமைத்தல் மற்றும் அதில் நமது கல்லுரி மாணவாகள் மற்றும் பேஜ்ளர்கள் தங்கும் விதமாகவும் கோகுலம் அருள்தீபம் அலுவலகமும் சேர்ந்து இயங்கும் விதமாக அமைக்க முடியு . பெற்ற குழந்தைகளால் கைவிடப்பட்டோர்கள் ஆதரவற்ற முதியோகளுக்காண முதியோர் இல்லம். இதில் கணவனால் கைவிடப்பட்டோருக்கும் விதவைகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்குவது .மாவட்டங்களில் சிறு தொழில்கள் ஆரம்பித்து அதன் மூலம் வேலைவாய்ப்பு. மகளிருக்கான சுய சுதவி திட்டம் .மாற்று திறனாளிகளுக்கு தொழில் தொடங்க 50% கடன் வழங்குவது. இது போன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.கூட்டத்தை அதன் அமைப்பாளர்கள்:ஆர்.எம்.கோகுல் யாதவ். மற்றும் எஸ்.பி.தாஸ் யாதவ் .தலைமையிலும் பொருளாளர் .பாண்டியராஜ் யாதவ் . அவர்களின் ஒத்துளைப்பிலும் நடைப்பெற்றது இதில் அனைத்து மாவட்ட அமைப்பாளர்களும் கலந்துக்கொண்டு அவரவர்களின் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர் கடைசியாக பிரபல பாடகர் திரு .கல்லாண்ட பெருமாள் அவர்கள் நன்றிவுரை ஆற்றி கூட்டத்தை முடித்து வைத்தார்

சென்னையில் கோகுலம் அருள் தீபம் அறக்கட்டளை சார்பாக நடந்த முதல் செயற் குழு கூட்டத்திற்கு முன்பாக சென்னை எழும்பூரில் உள்ள நம் மூப்பாட்டன் மாவீரன் இந்தியாவின் முதல் சுதந்திர போர் வீரர் திரு அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பொது எடுத்தப்படம்

Related Posts:

  • ஜல்லிக்கட்டு” தமிழர்களின் விளையாட்டே கிடையாது – சொல்கிறார் மேனகா காந்தி ஏம்மா நீ பிறந்த சீக்கிய கலச்சாரம் இனத்தின் வரலாறு சில நூறு வருடம்தாம்மா ஆனால் தமிழனின் வரலாறு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது.  ஜல்லிகட்டு எனும் ஏறுதழுவல் இங்கிருந்து வேண்டுமென்றால் வெளிநாட்டிற்க்கு சென்றிருக்கலா… Read More
  • முல்லையின் சிறப்புகள் முல்லை நில மக்களின் வாழ்க்கை முறைகள், பண்புகள் ஆகிய சிறப்புகளில் சிலவற்றை இப்பகுதியில் அறியலாம். ஏறு தழுவல் ஆயர்கள் புலி முதலிய கொடிய விலங்குகளிடமிருந்து தம் பசு முதலிய இனங்களைக் காக்க வேண்டிய நிலையில் இருந்தனர். மே… Read More
  • ஆயர் குல ஆராய்ச்சியாளர் : நெல்லை மாவட்டம் களக்காட்டை அருணாசலகுமார் இவர்  கண்டுபிடிப்புகளை நிருபிக்க வாய்ப்பு ஏற்படுத்த தர வேண்டுகிறோம். முடிந்தவர்கள் உதவவும்.  இணையத்தில் பகிரவும் From             S. Arunachala Kumar yada… Read More
  • மூவினம் வளர்த்தல் (மூவினத்து ஆயர்கள்) எருமை, பசு, ஆடு ஆகிய மூவினத்தை வளர்த்து அவற்றின் பயன்களால் வாழ்க்கை நடத்தும் ஆயர் மூவகைப் படுவர்.  கோட்டினத்து ஆயர் - எருமைக் கூட்டத்தை உடையவர்.  கோவினத்து ஆயர் - பசுக் கூட்டத்தை உடையவர். புல்லினத்து ஆயர் - ஆடு… Read More
  • யாதவர் கோனார் என்போர் தமிழகத்தில் வாழும் மிக பழமையான தமிழ் சமுகம் ஆகும். இவர்கள் தமிழகத்தில் அனைத்து மாவட்டதிலும் பரவலாக வாழ்கிறார்கள். சிவகங்கை,புதுக்கோட்டை ,மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி,திருவண்ணாமலை,திருச்சி,தூ… Read More

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar