Sunday, September 14, 2014
Home »
» நாகப்பட்டினம் மாவட்ட யாதவர் சங்கம் சார்பில் 26 லட்ச ரூபாய் செலவில் பகவான் கிருஷ்னர் உலா வரும் திருத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது
நாகப்பட்டினம் மாவட்ட யாதவர் சங்கம் சார்பில் 26 லட்ச ரூபாய் செலவில் பகவான் கிருஷ்னர் உலா வரும் திருத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது
நாகப்பட்டினம் மாவட்ட யாதவர் சங்கம் சார்பில் 26 லட்ச ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக பகவான் கிருஷ்னர் உலா வரும் திருத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா வருகிற 16 ம் தேதி செவ்வாய் கிழமை காலை 7 மணிக்கு நடக்கிறது. எவ்வளவு பெருமையான விஷயம் இது யாதவர்களுக்கு ! விழாவில் நீங்களும் கண்டிப்பாக கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி "ஆட்டுக்கார தெரு, மஞ்சனக்கார தெரு, பூர்வீக யாதவர்கள் சங்கம்" சார்பில் கேட்டு கொள்கிறோம். விழா தொடர்புக்கு : திரு. இளவரசு யாதவ்.,S.Rly., Cell No. 7708064944.
Related Posts:
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு சிதம்பரத்தில் தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி சார்பில் 36 வேட்பாளர்களைக் கொண்ட முதல்கட்ட பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவர் என்.இளங்கோயாதவ் சனிக்கிழமை வெளியிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப் ப… Read More
திரு.ராஜகண்ணப்பன் அவர்கள் யாதவ சமுதாய நிர்வாகிகளுடன் ஆலோசனை! … Read More
2016 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் யாதவர் சமுக வேட்பாளர் பட்டியல் காங்கிரஸ் முதுகுளத்தூர்-மலேசியா எஸ்.பாண்டியன் கலசபாக்கம்- செங்கம் குமார் மதுரவாயல் - நாசே ஆர்.ராஜேஷ் பாஜக ஆம்பூர் - கொ.வெங்கடேசன் கடையநல்லூர் - வி. கதிர்வேலு அதிமுக உத்திரமேரூர்- வாலாஜாபாத் பா.கணேசன் தாம்பரம்- சி… Read More
அதிமுகவை வீழ்த்துவதே எங்கள் லட்சியம்:தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை மதுரையில் தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘யாதவ மக்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகளின் தலைவர் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன். இவருக்கு சட்டமன்ற தேர்தலில் சீட் வ… Read More
சந்திரவம்ச யாதவர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் அண்ணன் இராஜகண்ணப்பன் அவர்களுடன் சந்திப்பு … Read More
0 comments:
Post a Comment