ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Monday, September 29, 2014
ஆயர் விருதுகள் 2014 - மதுரை (28/09/2014)
ஆயர் விருதுகள் 2014 - மதுரையில் நல்ல மழையுடன், தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காமல் இருந்த சூழலில் கூட யாதவர் தன்னுரிமைப் பணியகம் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை முடித்தது. அரங்கம் நிறைய உறவுகளுடன், அறிவார்த்தமான தகவலுடன், தொன்மையான பதிவுகளை உள்ளடக்கிய சமுகம் என்பதை அறிஞர்கள் பதிவு செய்ய மிக சிறப்பாக நிகழ்ச்சி முடிந்தது. - யாதவர் தன்னுரிமைப் பணியகம்.
Friday, September 26, 2014
Thursday, September 25, 2014
Tuesday, September 23, 2014
சென்னையில் 21-09-14 அன்று கோகுலம் அருள் தீபம் அறக்கட்டளை சார்பாக நடந்த முதல் செயற் குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள்

சென்னையில் கோகுலம் அருள் தீபம் அறக்கட்டளை சார்பாக நடந்த முதல் செயற் குழு கூட்டத்திற்கு முன்பாக சென்னை எழும்பூரில் உள்ள நம் மூப்பாட்டன் மாவீரன் இந்தியாவின் முதல் சுதந்திர போர் வீரர் திரு அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பொது எடுத்தப்படம்

Friday, September 19, 2014
யாதவர் தன்னுரிமைப் பணியகம் நடத்தும் விழாவிற்கு வருகை தர அழைப்பிதழ் பெற?

ஆயர் விருதுகள் 2014 (28/09/2014) அன்று மதுரையில் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" நடத்தும் விழாவிற்கு வருகை தர விருப்பம் உள்ள முகநூல் நண்பர்கள் உங்களுடைய முகவரி அல்லது WHATSUP நம்பரை விருப்பம் உள்ளவர்கள் அனுப்புங்கள் உங்களுக்கு அழைப்பிதழ் வந்து சேரும்.