"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Monday, July 13, 2015

மும்பை கல்யான் பகுதியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திர போர் வீரர் மாவீரன் அழகுமுத்து கோன் ஜெயந்தி விழா

மும்பை கல்யான் பகுதியில் .  இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சார்பில்  இந்தியாவின் முதல் சுதந்திர போர் வீரர் மாவீரன் அழகுமுத்து கோன் ஜெயந்தி விழா மிகவும் சீறும் சிறப்பாகவும் நடைப்பெற்றது .விழாவில் 10 ம் வகுப்பு . 11 ம் வகுப்பு 12 ம் வகுப்பு . தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் . பதக்கங்களும் வழங்கப்பட்டது இவ்விழாவில் . கல்யான் தமிழ் நண்பர்கள் குழு...

சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழா – மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ மற்றும் சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துகோன் 256வது பிறந்த நாள் விழா – மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ மற்றும் சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை சுதந்திர போராட்ட வீரரும், இந்திய சுதந்திரத்திற்கு முதல் முழக்கமிட்டவருமான வீரன் அழகுமுத்துகோன் 256வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு கோவில்பட்டி அருகே அமைந்துள்ள அவரது மணி மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்ட...

Tributes paid to Alagumuthu Kone

The 256th birth anniversary of freedom fighter Veeran Alagumuthu Kone was celebrated at his birth place in Kattalankulam village, Kayathar taluk on Saturday. Collector M. Ravikumar along with Kovilpatti MLA C. Raju, Kovilpatti Revenue Divisional Officer S. Kannabiran and other officials visited his memorial at Kattalankulam and garlanded his statue. The Collector said...

Sunday, July 12, 2015

முதல் சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை:தி. தேவநாதன் யாதவ் மாலை அணிவித்து மரியாதை

மாவீரன் அழகுமுத்துக்கோனின் நினைவு தினம் மற்றும் குருபூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவன தலைவர் டாக்டர். தி. தேவநாதன் யாதவ், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல் சுதந்திர போராட்ட மாவீரன் அழகுமுத்து கோனின் 256ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற...

Friday, July 10, 2015

Section 144 to be imposed in Tuticorin district on freedom fighter's memorial day

MADURAI: Ban orders under Section 144 of the Criminal Procedure Code (CrPC) will be imposed in Tuticorin district from 5am on July 11 to 5am the next day, in view of the Veeran Alagumuthu Kone memorial day. Veeran Alagumuthu Kone, (1681-1739) was a warrior and also known as one of the earliest freedom fighters in the country. Members of the yadava community and others visit...

வீரன் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா: தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:  தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் கட்டாலங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 256வது ஜெயந்தி விழா இன்று (சனிக்கிழமை) அவரது நினைவிடத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள். விழாவானது,...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar