ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Friday, March 28, 2014
தமிழக சமாஜ்வாதி கட்சி முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 10 தொகுதிகளில் போட்டி
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முலாயம்சிங் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி சார்பில் தமிழகத்தில் 10 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. 7 தொகுதிகள் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை, அக்கட்சி மாநிலத் தலைவர் இளங்கோயாதவ் சிதம்பரத்தில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த போட்டி: தமிழகத்தில் 27 தொகுதிகளில் போட்டியிட பட்டியலை...
Wednesday, March 26, 2014
யாதவ மகாசபை(இந்திய மக்கள் கழகம்)வேட்பாளர் பட்டியல்
பெயர்
கட்சி
தொகுதி
தி.தேவநாதன் யாதவ்
இந்திய மக்கள் கழகம்
இந்திய மக்கள் கழகம்
தி.தேவநாதன் யாதவ்
இந்திய மக்கள் கழகம்
ராமநாதபுரம்
K.சீனுவாசன்
இந்திய மக்கள் கழகம்
ஸ்ரீபெரும்புதூர்
R.K விஜயகுமார்
இந்திய மக்கள் கழகம்
வடசென்னை
S.பாலு
இந்திய மக்கள் கழகம்
சிவகங்கை
k.பூபதி(எ) ராமன்
இந்திய மக்கள் கழகம்
பெரம்பலூர்
சீதலட்சுமி
இந்திய மக்கள்...
Friday, March 21, 2014
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் யாதவ வேட்பாளரகள்
தமிழகத்தில் இதுவரை அறிவிக்கபட்டுள்ள மக்களவை தேர்தலுக்கான யாதவ வேட்பாளரகள்
பெயர்
கட்சி
தொகுதி
திரு.கோபாலகிருஷ்ணன்
அ தி மு க
மதுரை
திரு.கே.எஸ். அழகிரி
காங்கிரஸ்
கடலூர்
திரு. நாசே R. ராஜேஷ்
காங்கிரஸ்
அரக்கோணம்
திரு.எஸ்.கிருஷ்ணன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சிவகங்கை
திரு. M.P.ராஜி யாதவ்
யாதவர் எழுச்சி...
Monday, March 17, 2014
இந்திய மக்கள் கழகம், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலியில் இந்திய மக்கள் கழகம், யாதவ மகாசபை நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்ற இந்த
கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவர் தேவநாதன்யாதவ் தலைமை வகித்து
பேசுகையில், யாதவ மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டு எடுக்கும் வகையில் வரும்
மக்களவைத் தேர்தலில் பணி ஆற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
...
உத்தரபிரதேசத்தில் ரூ.300 கோடியில் பிரமாண்ட கிருஷ்ணர் கோவில்; முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் முன்னிலையில் கட்டுமான பணி தொடங்கியது
உத்தரபிரதேசத்தில் ரூ.300 கோடியில் பிரமாண்ட கிருஷ்ணர் கோவில்
கட்டப்படுகிறது. இதற்கான பணி முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் முன்னிலையில்
தொடங்கியது
கிருஷ்ணர் கோவில்
உலகிலேயே உயரமான வழிபாட்டுத்தலமாக உத்தரபிரதேச மாநிலம்
பிருந்தாவனத்தில், ‘பிருந்தாவனம் சந்திரோதய மந்திர்’ என்ற பெயரில்
கிருஷ்ணர் கோவில் ஒன்று உருவாகிறது. 70 அடுக்குகளுடன், 231 மீட்டர்
உயரத்தில் ரூ.300 கோடியில் இந்தக் கோவில் கட்டப்படுகிறது.
இந்த கோவில், கிருஷ்ணர் தனது இளம் பருவத்தை கழித்த...
Thursday, March 13, 2014
மக்களவைத் தேர்தலில் இந்திய மக்கள் கழகம் போட்டி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய மக்கள் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு யாதவ மகாசபை மாவட்டத் தலைவர் பாலு தலைமை தாங்கினார். யாதவ மகாசபை நிறுவனரும் இந்திய மக்கள் கழகத்தின் தலைவருமான தேவநாதன் யாதவ் இக் கூட்டத்தில் பங்கேற்று பேசும் போது, பாரதீய ஜனதா கூட்டணியில் இணைய வேண்டும் என என்னை நமது சமுதாயத்தினர் வலியுறுத்தி...
நெல்லையில் யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன் போட்டி
இந்திய மக்கள் கழகத்தின் சார்பில் நெல்லை பாராளுமன்ற வேட்பாளராக யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான செயல்வீரர்கள் கூட்டம் வரும் 16ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 6 மணியளவில் நெல்லை RKV திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. யாதவ மகாசபை நிறுவனர் தேவநாதன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எந்த எந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது. கல்வி கட்டணம் ஒழிப்பு, மாணவ,மாணவிகளுக்கு...