
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Saturday, March 12, 2016
ஆடுவளர்போர் சங்கம் அதிரடி' - நோட்டாவுக்கு எங்கள் ஒட்டு

வணக்கம். மதுரையில் யாம்/YES(யாதவர் தன்னுரிமைப் பணியகம்) முயற்சியால் "தமிழ்நாடு ஆடுவளர்ப்போர் சங்கம்" கோரிக்கையை அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது, கோரிக்கைகளுக்கு நம்பிக்கை வாக்கு அளிப்பவர்களுக்கு நன்றியோடு வாக்களிப்போம்... இல்லையென்றால் "நோட்டா/NOTA" வாக்களிப்போம் என அனைத்து கட்சிக்களுக்கும் ஆடு வளர்ப்போர் சங்கம் எச்சரிக்கை... சமூக நலன் கருதி அனைவருக்கும்...
யாதவர் பண்பாட்டு கழக செயற்குழுக் கூட்டம்
மதுரையில் யாதவர் பண்பாட்டு கழக செயற்குழுக் கூட்டம் தலைவர் (பொறுப்பு) வீரணன் தலைமையில் நடந்தது. செயலாளர் கருப்பணழகு, பொருளாளர் குருசாமி முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், முத்துக்கிருஷ்ணன்,
சுந்தரராஜன் பேசினர். அரசு போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல், புதிய
உறுப்பினர்கள், அறங்காவலர்கள் சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...
Thursday, March 10, 2016
Association sseeks permission for rearing sheep
Tamil Nadu Yadava Goat Rearers Association today sought permission for rearing sheep in the forest lands and Government poramboke lands, as was done in many other states.
Talking to newsmen K Kuruthalingam, state President of the Association, said since 2010 they were being harassed by the Officials despite the Government Order that they could graze the sheep freely in the forest lands for six months during the rainy season.
Britishers...
Friday, March 4, 2016
ரயில் மறியல் முயற்சி: யாதவர் பேரவையினர் 55 பேர் கைது
யாதவர் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் ரயில் மறியலுக்கு முயன்ற யாதவர் தேசிய பேரவையினர் 55 பேர் கைது செய்யப்பட்டனர்.
யாதவர் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைப்பது, சாதிவாரிக் கணக்கெடுப்பு பட்டியலை வெளியிடுவது, ஆடு வளர்ப்போருக்குத் தனிவாரியம் அமைப்பது, யாதவர் கல்லூரி பிரச்னைக்குத் தீர்வு காண்பது, பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,...
Thursday, March 3, 2016
கோகுல மக்கள் கட்சியில் போட்டியிட விருப்ப மனு

கோகுல மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்படுகிறது. வரும் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம். கோகுல மக்கள் கட்சியின் தலைவர் எம்.வி.சேகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் சட்டமன்ற தேர்தலில் கோகுல மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், வரும் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம். இந்த...
Saturday, February 27, 2016
திருவண்ணாமலையில் யாதவர் சங்கமம் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் சனிக்கிழமை யாதவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே யாதவர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவர் வி.தியாகராஜன் தலைமை வகித்தார்.
திருவண்ணாமலையில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துகோனின் சிலையை அமைக்க வேண்டும். தமிழகத்தில் பெரும்பான்மையாக...
Friday, February 26, 2016
பாராளுமன்றத்தில் வீரன் அழகு முத்துக்கோன் சிலை வைக்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி மாநாட்டில் தீர்மானம்

கோகுல மக்கள் கட்சியின் வடக்கு மண்டல அரசியல் விழிப்புணர்வு மாநாடு காஞ்சீபுரத்தில் நடந்தது.
கோகுல மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு யாதவ மகா சபையின் தலைவர் எம்.கோபால கிருஷ்ணன், அகில இந்திய யாதவ மகாசபையின் துணை தலைவர் சோம் பிரகாஷ் யாதவ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
இந்திய வரலாற்றின்...