"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

யாதவர்:ஆயர்,இடையர்,கோன்,கோனார்

ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை

வீரன் அழகு முத்துக்கோன் வரலாறு

வீரன் அழகு முத்துக்கோன்

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்

ஆயர் குல சித்தர்கள்

ஆயர் குல சித்தர்கள்

இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

திரு.சிவத்தசாமி

அழகு முத்துக்கோன் வாரிசு

செஞ்சிக் கோட்டை கோனார் கோட்டை

செஞ்சி கோட்டை

செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்

 யாதவர்

ஆயர்களே ஆதி தமிழர்கள் - கோனார்களும் குமரிகண்டமும்

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)

 யாதவர்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்து கோனின் தபால்தலை மதுரையில் வெளியிடப்பட்டது. அவரது தபால் தலையை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வெளியிட்டார்

ஆயர்,அண்டர்,இடையர்,யாதவர்,கோனார்,பிள்ளை

Monday, September 29, 2014

ஆயர் விருதுகள் 2014 - மதுரை (28/09/2014)

ஆயர் விருதுகள் 2014 - மதுரையில் நல்ல மழையுடன், தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்காமல் இருந்த சூழலில் கூட யாதவர் தன்னுரிமைப் பணியகம் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை முடித்தது. அரங்கம் நிறைய உறவுகளுடன், அறிவார்த்தமான தகவலுடன், தொன்மையான பதிவுகளை உள்ளடக்கிய சமுகம் என்பதை அறிஞர்கள் பதிவு செய்ய மிக சிறப்பாக நிகழ்ச்சி முடிந்தது. - யாதவர் தன்னுரிமைப் பணியகம்.






















Tuesday, September 23, 2014

சென்னையில் 21-09-14 அன்று கோகுலம் அருள் தீபம் அறக்கட்டளை சார்பாக நடந்த முதல் செயற் குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள்

மாவட்டம் தோறும் வழக்கறினர்களை உருவாக்குவது மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அதன் மூலம் வேலைவாய்ப்புகளை அளித்தால். பள்ளிக்கூடங்கள் திறப்பது அதன் மூலம் படித்த பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு . குழந்த்தைகளுக்கு சிறந்த கல்விகளை கொடுப்பது . மாவட்டங்களில் கணினி மையங்கள் அமைத்தல் அதன் மூலம் ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கற்ப்பித்தல் இதன் மூலமாகவும் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது . சென்னையில் நம் மக்கள் வேலை விசயமாக வந்து சென்றால் அவர்கள் தங்குவதற்கு வசதியாக மெஸ் வசதியுடன் விடுதி ஓன்று அமைத்தல் மற்றும் அதில் நமது கல்லுரி மாணவாகள் மற்றும் பேஜ்ளர்கள் தங்கும் விதமாகவும் கோகுலம் அருள்தீபம் அலுவலகமும் சேர்ந்து இயங்கும் விதமாக அமைக்க முடியு . பெற்ற குழந்தைகளால் கைவிடப்பட்டோர்கள் ஆதரவற்ற முதியோகளுக்காண முதியோர் இல்லம். இதில் கணவனால் கைவிடப்பட்டோருக்கும் விதவைகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்குவது .மாவட்டங்களில் சிறு தொழில்கள் ஆரம்பித்து அதன் மூலம் வேலைவாய்ப்பு. மகளிருக்கான சுய சுதவி திட்டம் .மாற்று திறனாளிகளுக்கு தொழில் தொடங்க 50% கடன் வழங்குவது. இது போன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.கூட்டத்தை அதன் அமைப்பாளர்கள்:ஆர்.எம்.கோகுல் யாதவ். மற்றும் எஸ்.பி.தாஸ் யாதவ் .தலைமையிலும் பொருளாளர் .பாண்டியராஜ் யாதவ் . அவர்களின் ஒத்துளைப்பிலும் நடைப்பெற்றது இதில் அனைத்து மாவட்ட அமைப்பாளர்களும் கலந்துக்கொண்டு அவரவர்களின் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர் கடைசியாக பிரபல பாடகர் திரு .கல்லாண்ட பெருமாள் அவர்கள் நன்றிவுரை ஆற்றி கூட்டத்தை முடித்து வைத்தார்

சென்னையில் கோகுலம் அருள் தீபம் அறக்கட்டளை சார்பாக நடந்த முதல் செயற் குழு கூட்டத்திற்கு முன்பாக சென்னை எழும்பூரில் உள்ள நம் மூப்பாட்டன் மாவீரன் இந்தியாவின் முதல் சுதந்திர போர் வீரர் திரு அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பொது எடுத்தப்படம்

Friday, September 19, 2014

யாதவர் தன்னுரிமைப் பணியகம் நடத்தும் விழாவிற்கு வருகை தர அழைப்பிதழ் பெற?

அன்புடையீர் வணக்கம்


ஆயர் விருதுகள் 2014 (28/09/2014) அன்று மதுரையில் "யாதவர் தன்னுரிமைப் பணியகம்" நடத்தும் விழாவிற்கு வருகை தர விருப்பம் உள்ள முகநூல் நண்பர்கள் உங்களுடைய முகவரி அல்லது WHATSUP நம்பரை விருப்பம் உள்ளவர்கள் அனுப்புங்கள் உங்களுக்கு அழைப்பிதழ் வந்து சேரும்.

நன்றி !!!
யாதவர் தன்னுரிமைப் பணியகம் - ஊடக பிரிவு 
தொடர்புக்கு : 0452 4354343 (காலை 10 மணி முதல் 6 மணி வரை)

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar