![]() |
கார்மேகக் கோனார் |
Thursday, December 26, 2013
Home »
» ஆ. கார்மேகக் கோனார்
ஆ. கார்மேகக் கோனார்
கார்மேகக் கோனார் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்தவர். தமிழிலக்கிய, இலக்கணத்தைக் கசடறக் கற்பிப்பதில் வல்லவர். தமிழறிஞர். சொற்பொழிவார். எழுத்தாளர்.
பிறப்பு
கார்மேகக் கோனார் 1889ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அகத்தாரிருப்பு என்னும் சிற்றூரில் பிறந்தவர்.
பணி
மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றியவர். அங்கு இவரிடம் தமிழ் கற்றவர்களில் குறிப்பிடத்தக்க சிலர்:
பொதுவுடைமைக் கட்சித் தலைவர் என். சங்கரய்யா
தமிழ்நாடு பொதுநூலகத் துறை இயக்குநர் வே. தில்லைநாயகம்
நிலச்சீர்திருத்தப் போராளி கிருட்டிணம்மாள் செகநாதன் *அரசுச் செயலர் கி. லட்சுமிகாந்தன் பாரதி
இவர், சென்னைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டக் குழுவில் தொடர்ந்து 21ஆண்டுகள் தலைவராக இருந்தார்.
ஆக்கங்கள்
இவர் பின்வரும் நூல்களை இயற்றி இருக்கிறார்:
அறிவு நூல் திரட்டு (2 தொகுதிகள் - உரைநூல்)
ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன் (உரைநூல்)
இதிகாசக் கதாவாசகம் (2 தொகுதிகள்)
ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்
ஒட்டக்கூத்தர்
கண்ணகி தேவி
காப்பியக் கதைகள்
கார்மேகக் கோனார் கட்டுரைகள்
கார்மேகக் கோனார் கவிதைகள்
செந்தமிழ் இலக்கியத்திரட்டு I
பாலபோத இலக்கணம்
மதுரைக் காஞ்சி
மலைபடுகடாம் ஆராய்ச்சி
மூவருலா ஆராய்ச்சி
தமிழ்ச்சங்க வரலாறு (கட்டுரை)
தமிழ்மொழியின் மறுமலர்ச்சி
நல்லிசைப் புலவர்கள் (உரைநூல்)
Related Posts:
கோகுல மக்கள் கட்சியில் போட்டியிட விருப்ப மனு கோகுல மக்கள் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்படுகிறது. வரும் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம். கோகுல மக்கள் கட்சியின் தலைவர் எம்.வி.சேகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: … Read More
திருவண்ணாமலையில் யாதவர் சங்கமம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் அறப்போராட்டம் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.. வருகின்ற 26ம் தேதி வெள்ளிக்கிழமை யாதவர் சங்கமம் சார்பில் அண்ணன் திரு தியாகராஜன் Ex.vice chairman தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் அறப்போராட்டம் நடைபெற உள்ள… Read More
பாராளுமன்றத்தில் வீரன் அழகு முத்துக்கோன் சிலை வைக்க வேண்டும்: கோகுல மக்கள் கட்சி மாநாட்டில் தீர்மானம் கோகுல மக்கள் கட்சியின் வடக்கு மண்டல அரசியல் விழிப்புணர்வு மாநாடு காஞ்சீபுரத்தில் நடந்தது. கோகுல மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு யாதவ மகா சபையின் தலைவர் எம்.கோபால கிருஷ்ணன், அகில … Read More
கோகுல மக்கள் கட்சி வடக்கு மண்டல மாநாடு கோகுல மக்கள் கட்சி வடக்கு மண்டல மாநாடு தீர்மானம் … Read More
ரயில் மறியல் முயற்சி: யாதவர் பேரவையினர் 55 பேர் கைது யாதவர் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் ரயில் மறியலுக்கு முயன்ற யாதவர் தேசிய பேரவையினர் 55 பேர் கைது செய்யப்பட்டனர். யாதவர் சமூகத்தை மிகவும் பிற்பட்… Read More
0 comments:
Post a Comment