ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு
"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" -கலித்தொகை
வீரன் அழகு முத்துக்கோன்
முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரன்
ஆயர் குல சித்தர்கள்
இடைக்காட்டு சித்தர், திருமூலர் , புண்ணாக்கீசர்,கொங்கண சித்தர், குதம்பைச் சித்தர்
திரு.சிவத்தசாமி
அழகு முத்துக்கோன் வாரிசு
செஞ்சி கோட்டை
செஞ்சி கோட்டையை கட்டி முப்படையை அமைத்து ஆட்சி செய்த மாமன்னர் ஆனந்த கோனார்
Tuesday, May 27, 2014
பெருமாள் தேவன்பட்டி
‘ஜெய் ஜவான்,ஜெய்கிஷான்’ என முழங்கினார் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்.நாட்டின் பாதுகாப்போ நம் முப்படையின் வசம். இவ்விரண்டிலும் நம்மவர் முன்னிற்கின்றனர் என்பதற்கோர் எடுத்துக்காட்டுத்தான் ‘லிட்டில் ஹரியானா’ எனப்படும் பெருமாள் தேவன்பட்டி.
வடபுலத்திலுள்ள ஹரியானா ‘அஹிர்’ எனப்படும் யாதவர் நிறைந்த மாநிலமாகும்.பாரதப்போர்...
Saturday, May 17, 2014
Yadav Candidates Won for Lok Sabha Election-2014
Mulayam Singh Yadav
UP-Mainpuri
Mulayam Singh Yadav
UP-Azamgarh
Pappu Yadav
Bihar - Madhepura
BANDARU DATTATREYA
Andhra Pradesh - Secundrabad
JAI PRAKASH NARAYAN YADAV
Bihar -Banka
Ram Kripal Yadav
Bihar - Pataliputra
Dimpleyadav
UP-Kannauj
Akshay Yadav
UP-Firozabad
...
Friday, May 16, 2014
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்கள்
Kopala Krishnan
AIADMK
Madurai(TN)
Mulayam Singh Yadav
UP-Mainpuri
Mulayam Singh Yadav
UP-Azamgarh
Pappu Yadav
Bihar - Madhepura
Ram Kripal Yadav
Bihar - Pataliputra
Dimple yadav
UP-Kannauj
Akshay Yadav
UP-Firozabad
Dharmendra Yadav
UP-Badaun
...
Thursday, May 15, 2014
13-05-2014 அன்று மதுரை யில் கள்ளழகர் எதிர்சேவையின் தமிழ் நாடு யாதவர் ஆடு வளர்ப்போர் சங்கம் நீர் மோர் பந்தல்

13-05-2014 அன்று மதுரை யில் கள்ளழகர் எதிர்சேவையின் தமிழ் நாடு யாதவர் ஆடு வளர்ப்போர் சங்கம் நீர் மோர் பந்தல்
...
Thursday, May 8, 2014
Rao Tula Ram

Rao Tula Ram (c. 9 December 1825 – 1863) was one of the key leaders of the Indian rebellion of 1857, in Haryana, where he is considered a state hero. He is credited with temporarily driving all of the British rule from the region that today is southwest Haryana during the Rebellion, and also helping rebel forces fighting in the historic city of Delhi with...
ஜல்லி கட்டு விளையாட்டிற்கு தடை ! யாதவர்கள் கடும் கண்டனம் !
இவ்வுலகில் மிகவும் மூத்தக்குடி தமிழ்க்குடி , இவ்வுலகின் முதல் நாகரிக இனம் தமிழ் இனம் , இவ்வுலகின் முதல் போர் வீரன் தமிழன் மற்றும் கலை இலக்கியம் பண்பாடு அறிவியல் என பல பெருமைமிகு அடையாளங்கள் கொண்டது எமது தமிழ் இனம் .
அத்தகைய இனத்தின் வாழ்வியல் தடங்கலும் சிறப்புகளும் பெருமைகளும் ஒவ்வொன்றாக இனத்துரோகிகளாலும் இந்திய நயவஞ்சக ஆட்சியாலும் மதத்திற்கொரு சட்டம் என்ற...
Wednesday, May 7, 2014
Monday, May 5, 2014
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்

படம்: படிக்காத மேதைஇயற்றியவர்: மஹாகவி பாரதியார்இசை: திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன்பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்ஆண்டு: 1960
எங்கிருந்தோ வந்தான்எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்எங்கிருந்தோ வந்தான் சொன்னபடி...
Saturday, May 3, 2014
கோனார் கடை - Konaar Kadai
உணவு வகைகளுக்கு பிரபலமான மதுரையில் 40 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட கோனார் கடை இன்றளவும் பிரபலமாக உள்ளது.
முதலில் சுந்தரக் கோனார் என்பவர் கடை ஆரம்பித்து இட்லி சுட்டு விற்று வந்தார். கடை ஆரம்பித்த புதிதில் பெயர் பலகை எதுவும் கிடையாது, கடைக்கு வருபவர்கள் "கோனார் கடை" என்று கூப்பிட ஆரம்பித்து அதுவே பெயராக மாறி விட்டது. கால மாற்றத்திற்கேற்ப தாமும் மாறுதல் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் பையன் மாணிக்கம் கறி தோசையை அறிமுகப்படுத்தினார். அது இன்றும்...
Friday, May 2, 2014
இடைச்சாதி
பாரதியின் எங்கிருந்தோவந்தான் இடைச்சாதி நான் என்றான் என்னும் பாடலை அறியாதவர்கள் இருக்க முடியாது.
இடைச்சாதி என்ற சொல்லாட்சி பாரதியை வெறுமனே அளித்திருக்கமாட்டார். அவர்கண்முன் கண்ணன் இப்படியெல்லாம் வந்திருக்கலாம்!
மும்மூர்த்திகளில் இடையன்(ப்ரும்மா விஷ்ணு சிவன்)
முத்தொழில்களில் இடையன்(படைத்தல் காத்தல் அழித்தல்)
திருப்பாற்கடலில் ஆதிசேஷனுக்கும் கடலுக்கும் இடையில் பள்ளிகொள்ளும் இடையன்
தேகத்தின் உள்ளுக்கும் புறத்துக்குமான ஆத்மாவில் உறைபவன்
பலராமனுக்கும்...