"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Tuesday, May 27, 2014

பெருமாள் தேவன்பட்டி



‘ஜெய் ஜவான்,ஜெய்கிஷான்’ என முழங்கினார் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்.நாட்டின் பாதுகாப்போ நம் முப்படையின் வசம். இவ்விரண்டிலும் நம்மவர் முன்னிற்கின்றனர் என்பதற்கோர் எடுத்துக்காட்டுத்தான் ‘லிட்டில் ஹரியானா’ எனப்படும் பெருமாள் தேவன்பட்டி.


வடபுலத்திலுள்ள ஹரியானா ‘அஹிர்’ எனப்படும் யாதவர் நிறைந்த மாநிலமாகும்.பாரதப்போர் நிகழ்ந்த குருஷேத்திரம் இம்மாநிலத்தில்தான் உள்ளது. 1857ல் சுதந்திரப் போராட்ட வீரர் ‘ராவ் துலாராம்’ வாழ்ந்த மண்ணும் இது தான். அம்மாநிலத்தில் வீட்டிற்கு ஒருவராவது இராணுவத்தில் பணிபுரிவார்கள். போரில் சிறந்த சேவை செய்பவர்களுக்கும் வீர மரணம் அடைந்தவர்களுக்கும் அளிக்கப்படும் வீரப்பதக்கம் பெறும் யாதவர்கள் இம்மாநிலத்தில் தான் அதிகம்.எனவே தான் தமிழகத்தில் யாதவ வீரர்கள் மிகுதியாகவுள்ள பெருமாள் தேவன்பட்டியும் லிட்டில் ஹரியானா என அழைக்கப்படுகிறது. பெருமாள் தேவன்பட்டி எழில் மிகுந்து காட்சி தரும் ஊராகும்
via தமிழ்நாடு கோனார் பேரியக்கம்(http://yadavkings.blogspot.in/)


Related Posts:

0 comments:

Post a Comment

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar