Tuesday, May 27, 2014
Home »
» பெருமாள் தேவன்பட்டி
பெருமாள் தேவன்பட்டி
‘ஜெய் ஜவான்,ஜெய்கிஷான்’ என முழங்கினார் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்.நாட்டின் பாதுகாப்போ நம் முப்படையின் வசம். இவ்விரண்டிலும் நம்மவர் முன்னிற்கின்றனர் என்பதற்கோர் எடுத்துக்காட்டுத்தான் ‘லிட்டில் ஹரியானா’ எனப்படும் பெருமாள் தேவன்பட்டி.
வடபுலத்திலுள்ள ஹரியானா ‘அஹிர்’ எனப்படும் யாதவர் நிறைந்த மாநிலமாகும்.பாரதப்போர் நிகழ்ந்த குருஷேத்திரம் இம்மாநிலத்தில்தான் உள்ளது. 1857ல் சுதந்திரப் போராட்ட வீரர் ‘ராவ் துலாராம்’ வாழ்ந்த மண்ணும் இது தான். அம்மாநிலத்தில் வீட்டிற்கு ஒருவராவது இராணுவத்தில் பணிபுரிவார்கள். போரில் சிறந்த சேவை செய்பவர்களுக்கும் வீர மரணம் அடைந்தவர்களுக்கும் அளிக்கப்படும் வீரப்பதக்கம் பெறும் யாதவர்கள் இம்மாநிலத்தில் தான் அதிகம்.எனவே தான் தமிழகத்தில் யாதவ வீரர்கள் மிகுதியாகவுள்ள பெருமாள் தேவன்பட்டியும் லிட்டில் ஹரியானா என அழைக்கப்படுகிறது. பெருமாள் தேவன்பட்டி எழில் மிகுந்து காட்சி தரும் ஊராகும்
via தமிழ்நாடு கோனார் பேரியக்கம்(http://yadavkings.blogspot.in/)
Related Posts:
தேவகிரியை ஆண்ட யாதவ மன்னர்கள் (கி.பி. 12-14 ஆம் நூற்றாண்டுகள்) தேவகிரியை ஆட்சி செய்த யாதவகள் மகாபாரத நாயகனான கிருஷ்ண பகவானின் வழிவந்தவர்கள். இவர்கள் நாசிக் முதல் தேவகிரி (இன்றைய தௌலதா… Read More
Rao Tula Ram Rao Tula Ram (c. 9 December 1825 – 1863) was one of the key leaders of the Indian rebellion of 1857, in Haryana, where he is considered a state hero. He is credited with temporarily driving all of the Bri… Read More
13-05-2014 அன்று மதுரை யில் கள்ளழகர் எதிர்சேவையின் தமிழ் நாடு யாதவர் ஆடு வளர்ப்போர் சங்கம் நீர் மோர் பந்தல் 13-05-2014 அன்று மதுரை யில் கள்ளழகர் எதிர்சேவையின் தமிழ் நாடு யாதவர் ஆடு வளர்ப்போர் சங்கம் நீர் மோர் பந்தல் … Read More
ஜல்லி கட்டு விளையாட்டிற்கு தடை ! யாதவர்கள் கடும் கண்டனம் ! இவ்வுலகில் மிகவும் மூத்தக்குடி தமிழ்க்குடி , இவ்வுலகின் முதல் நாகரிக இனம் தமிழ் இனம் , இவ்வுலகின் முதல் போர் வீரன் தமிழன் மற்றும் கலை இலக்கியம் பண்பாடு அறிவியல் என பல பெருமைமிகு அடையாளங்கள் கொண்டது எமது தமிழ் இனம் .&nbs… Read More
ஏறுதழுவல்-சல்லிக்கட்டு-ஜல்லிக்கட்டு கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை என பரவலான இலக்கிய படைப்புகளில் ஏறு தழுவுதலை பற்றிய செய்திகள் உள்ளன. ஏறு தழுவுவது வீரத்தின் அடையாளமாக மட்டுமின்றி, திருமணத்துக்கான முன்முயற்சியாகவும் முல்லைக்கலியில் பேசப்படுகிறது. வேட்டை… Read More
0 comments:
Post a Comment