"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Saturday, August 29, 2015

1931 ஆண்டு எடுக்கபட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இடையர்களின் மக்கள் தொகை:

ராமநாதபுரம்:1,90,237 வட ஆற்காடு:1,60,003 திருநெல்வேலி:1,57,530 தென் ஆற்காடு:1,40,058 தஞ்சை:1,17,984 திருச்சி:1,15,934 செங்கல்பட்டு:1,13,563 மதுரை:83,802 மதராஸ்:23,611 கோயம்புத்தூர்:22,973 கன்னியாகுமரி:6,905 நீலகிரி:416 இது தமிழ் பேசும் இடையர்களுடையது மட்டுமே. குறிப்பு: 1921 ஆம் ஆண்டு எடுக்கபட்ட கணக்கெடுப்பின் போது இருந்ததைவிட 1931ல் மதுரை மற்றும் ராமநாதபுரம் மக்கள் தொகை குறைந்ததாக ஒரு புகார். தெலுங்கு பேசும் இடையர்கள் இந்த கணக்கெடுப்பின் போது நாயுடு...

Wednesday, August 26, 2015

கோகுல‬ ஆழ்வார் கூட்டத்தில் ராதையின் காதலனுக்கு 25வது ஜெயந்தி விழா

அடக்கி ஆண்ட வம்சம் எவருக்கும் அடங்கி வாழ முடியாது கோகுல‬ ஆழ்வார் கூட்டத்தில் ராதையின் காதலனுக்கு 25வது ஜெயந்தி விழா அனைத்து சொந்தங்களும் விழாவினை சிறப்பித்து தருமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் இவண், கோகுல ஆழ்வார் பொதுமக்க...

யாதவர் பண்பாட்டுக்கழகம் நடத்தும் 16 வது ஆண்டு ஸ்ரீ கண்ணன் ஜெயந்தி விழா

விருதுநகர் மாவட்டம், இராசப்பாளையம் வட்டம் - சொக்கநாதன் புத்தூர் கிராம "யாதவர் பண்பாட்டுக்கழகம்" நடத்தும் 16 வது ஆண்டு ஸ்ரீ கண்ணன் ஜெயந்தி விழா வரும் 05/09/2015 அன்று நடைபெற இருக்கிறது. எங்கள் ஊரில் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்விற்கு தங்களை அன்புடன் அழைக்கிறோம் - இராம. வைரமுத்து, வழக்கறிஞர்,  செயலாளர் - யாதவர் பண்பாட்டுக் கழகம்,  சொக்கநாதன்புத்தூ...

Monday, August 24, 2015

அழகுமுத்து கோன் கவிதை:கோ.கருணாமூர்த்தி தஞ்சை

வெள்ளையனை மிரளவைத்த முதல் வீரனே  விடுதலைக்கு வாலெடுத்த வாழும் வீரமே  மண்டியிடச்சொன்னால் வானம் பனியுமா  மறணபயம் தந்தால் தன்மானம் குறையுமா  தாய்மண் மானம்காத்த வானம் நீ  மயிர்போனால் உயிர்துறக்கும் மான் ஜாதி நீ  சத்தமிட்ட பீரங்கியை சலமின்றா முத்தமிட்டாய்  அங்கமெல்லாம் சிதைந்தபோதும் தங்கமகன் நீதான் அழகுமுத்து நமது சொத்து அச்சம்விட்டு...

Friday, August 21, 2015

ஆதி ஆயர்கள் சந்தித்த போர்! கரந்தை வீரன்

காரல் மார்க்ஸ், எங்கல்ஸ் முதலியோர் மனிதகுலத் தோற்றம் குறித்துச் சிந்தித்த சித்திரம் சங்கத் தமிழரின் வரலாற்றோடு ஒத்துள்ளது. அவர்கள் மார்க்ஸிய நோக்கில் மனித குல வளர்ச்சிப்பாட்டினை முன்வரைவு செய்தனர். அது சங்கத் தமிழரின் இனக்குழு நிலை வளர்ச்சியோடு துல்லியமாகப் பொருந்துகிறது. மனிதர்கள் விலங்குகளோடு கலந்து வாழ்ந்த அந்த ஆதி இயற்கைச் சமூகத்தில் “வேட்டை“ மட்டுமே முதன்மையாக...

Thursday, August 20, 2015

தேவநாதன் யாதவ் தலைமையில் சென்னையில் தொடங்கி துபாய் வரை நாடெங்கும் 108 இடங்களில் கிருஷ்ணஜெயந்தி விழா

வணக்கம். இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் தலைமையில், சென்னையில் தொடங்கி துபாய் வரை நாடெங்கும் 108 இடங்களில் கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெறுகிறது.  இதன் தொடக்கவிழா செப்டம்பர் மாதம் முதல் தேதி (01.09.2015) மாலை 5 மணிக்கு, சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரிரங்கன் சாலையிலுள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில், கிருஷ்ணஜெயந்தி சமூக நல்லிணக்க விருந்து...

உறுப்பினர்களுக்கு உதவும் மதுரை ஆட்டிறைச்சி சங்கம்

ஆட்டிறைச்சி தொழிலில் ஏற்பட்ட இன்னல்களை தவிர்க்க, எதிர்காலத்தில் உரிமையாளர்களும், உழைப்பாளர்களும் ஒற்றுமையுடன் இருக்க, தொலைநோக்கு பார்வையுடன் 1944 ஏப்.,21ல் ஆரம்பிக்கப்பட்டதுதான் மதுரை ஆட்டிறைச்சி சில்லரை விற்பனையாளர் சங்கம்.மதுரை நாயக்கர் புதுத்தெருவில், 137 உறுப்பினர்களுடன் இச்சங்கத்தை ஆரம்பித்தவர் சி.பிரவிக்கக்கோனார். தற்போது கீழமாசிவீதி துலக்கர் பூக்கார சந்தில் செயல்படுகிறது. ""இன்றைய சங்ககட்டடம், 1966-67ல் சங்க பொறுப்பாளர்கள் வாலகுருக்கோனார்,...

நெல்லையப்பரும் ராமு கோனாரும்

திருநெல்வேலியின் புராதனப் பெயர் வேணுவனம் என்பதாகும். பாண்டிய மன்னன் ராமபாண்டியன் ஆட்சிக் காலத்தில் மன்னனுக்குத் தினமும் ராமக் கோனார் என்பவர் பால் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார். தினமும் அவர் காலில் வழியிலிருந்த கல் ஒன்று இடறும். பால் கொட்டும். ஆனால் கையில் கொண்டு வரும் பானைக்கு எந்தச் சேதமும் ஏற்படாது. இப்படித் தினமும் தொடர்ந்து நடக்க மன்னனுக்குச் சந்தேகம் தலை...

Wednesday, August 19, 2015

பண்டமாற்று (வணிகத்தை) முறையை தோற்றுவித்த ஆயர்கள்

சங்க காலத்திலே வாழ்ந்த தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பொருள்களைக் காசு கொடுத்து வாங்காமல் பண்டமாற்று செய்துகொண்டார்கள். பண்டமாற்று என்பது ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக இன்னொரு பொருளைக் கெள்வது. அதிக விலையுள்ள பொருள்களை மட்டும் காசு கொடுத்து வாங்கினர்கள். பெரிய பட்டினங்களிலும் நகரங்களிலும் காசு கொடுத்துப் பொருளை வாங்கும் முறை இருந்த போதிலும் ஊர்களிலும் கிராமங்களிலும் பொதுவாகப் பண்டமாற்று முறையே...

Monday, August 17, 2015

69 வது சுதந்திர தின விழாவில் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருஉருவ சிலைக்கு கோகுலம் அறக்கட்டளை சார்பாக மரியாதை

69 வது சுதந்திர தின விழாவில் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் திருஉருவ சிலைக்கு கோகுலம் அறக்கட்டளை சார்பாக மரியாதை செய்யப்பட்டது மற்றும் புகைபடங்கள் யோகா மற்றும் சிலம்பத்தில் வெற்றி அடைந்தவர்களுக்கு கோகுலம் அறக்கட்டளை இயக்குனர் வெங்கி யாதவ் மற்றும் சகோதரன் சதிஷ்யாதவ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் குமார் யாதவ் நமது மாஸ்டர் ஜீ மாரிச்சாமி யாதவ் நிர்வாகம் தூத்துக்குடி...

அந்தணர் வளர்த்த யாதவப்பெண்

அந்தணர் வளர்த்த யாதவப்பெண்: ஸ்ரீ வில்லிபுத்தூர் துளசி தோட்டத்தில் அவதாரம் எடுத்தாள் பூமா தேவி. அவளை கண்டெடுத்த ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் கோதை என்ற பெயரில் வளர்த்து வந்தார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்ட கோதை கண்ணன் மீது காதல் கொண்டு அவனை அடைந்தாள். கோதை இறைவனையே ஆண்டதால் ஆண்டாள் என்று அழைக்கப்பட்டாள். ஆண்டாள் தெய்வமாகவும் ஆழ்வார்களில்...

எழும்பூரில் வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் மாலை அணிவிப்பு

எழும்பூரில், சுதந்திர போராட்ட மாவீரர், வீரன் அழகு முத்து கோன் சிலைக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் நிர்வாகிகள் என்.சுப்பிரமணியம் யாதவ், ஆர்.பி.தர்மலிங்கம் யாதவ், கே.ஜோதிலிங்கம் யாதவ், கே.எம்.ராஜன் யாதவ், எம்.வி.சேகர் யாதவ், பூவை சுந்தர், போரூர் முருகா தாமோதரன், கே.எத்திராஜ், கேப்டன் ராஜன், பி.வி.சேகர்,...

Thursday, August 13, 2015

யாதவர் திருமன மண்டபம் திறப்பு விழா:தெற்குப்பட்டி,நெல்லை

நெல்லை மாவட்டம் தெற்குப்பட்டி கிராமத்தில் ஆகஸ்ட் 13 அன்று யாதவர் திருமன மண்டபம் திறப்பு விழா நடைபெறுகிறது.யாதவ சொந்தங்களை வருக வருக என அழைக்கிறோம். இவண் தெற்குப்பட்டி யாதவர் இளைஞர் சங்கம் மற்றும் KM சுவாமிஜீ யாதவ் பேரவ...

ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் திருப்பணிக்கு நன்கொடை வரவேற்கபடுகிறது:கோவில் திருப்பணி குழுவினர், படமாத்தூர்,சிவகங்கை

பேரன்புடையீர் வணக்கம், சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தாலுகா ,படமாத்தூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் திருப்பணிக்கு தாங்களால் முயன்ற நிதி உதவியோ,பொருள் உதவியோ செய்து கோவில் கட்டிட பணிக்கு உதவி செயும்மாறு அன்புடன் கேட்டு கொள்ளுகிறோம் ..  கோவில் திருப்பணி குழுவினர் , படமாத்தூர் . தொடர்புக்கு  செல்: 9566782141, 7639962947...

Wednesday, August 12, 2015

விடுதலை வீரர் "அழகுமுத்து கோன்" அவர்களின் நினைவு தபால் தலை விரைவில் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதி

விடுதலை வீரர் "அழகுமுத்து கோன்" அவர்களின் நினைவு தபால் தலை விரைவில் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதி விடுதலைக்கான போரில் வீரமரணம் அடைந்த தமிழகத்தை சார்ந்த மாவீரர் அழகுமுத்து கோன் அவர்களின் நினைவு தபால் தலை வெளியிட வேண்டும் என்று 12/08/2015, பிற்பகல் 1.30 மணியளவில் தில்லி பாராளுமன்ற செயலக கட்டித்தில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்...

Tuesday, August 11, 2015

செப்டம்பர் 12-ம் தேதி சமாஜ்வாடி மாநில மாநாடு

சமாஜ்வாடி மாநில மாநாடு: Samajwadi Party State Conference in Sep12 @ Madurai, Tamilnadu. செப்டம்பர் 12-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள சமாஜ்வாடி மாநில மாநாடில் திரு.முலாயம் சிங் யாதவ் அவர்கள் வருகை தர உள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள யாதவ சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆயர் குல ஒற்றுமையை பறைசாற்றுங்கள்... கண்ணன் யாதவ் 9655647651 மதுரை மாவட்ட த...

Jai Yadav Puraskar Awards for the year 2015

Jai Yadav Jai Madhav Trust proudly presents Jai Yadav Puraskar Awards for the year 2015 for the exceptional and distinguished services in the fields of Leadership, Literature, Civilian, Patriotic, and Particular.The award seeks to recognize work of any distinction and is given for distinguished and exceptional achievements/service in all fields of activities/disciplines,...

Friday, August 7, 2015

இராமநாதபுரம் மாவட்டதில் மாவீரனின் அழகு முத்து கோன் திருவுருவச்சிலையை நிறுவுவ கோரி யாதவர் தேசிய பேரவை போராட்டம்12.8.2015

அன்பு யாதவர் சொந்தங்களே! வணக்கம்12.8.2015 அன்று நடைபெறவிருக்கும் போராட்டத்தில் இளைஞர்களாகிய நாம் ஒன்று கூடினால் முடியாதது இவ்வையகத்தில் உண்டோ சிந்திப்பீர்  நம்முடைய முதல் போராட்டக்களம் இராமநாதபுரம் மாவட்டதில்  மாவீரனின் அழகு முத்து கோன்.திருவுருவச்சிலையை நிறுவுவ கோரியும் பூரண மதுவிலக்கு கோரியும் இதில் வெற்றி பெற்றாலே போதும் நம்முடைய இலட்சியத்தை எளிதாக அடையலாம் பெயரு க்கு...

Wednesday, August 5, 2015

வெள்ளலூர் தனிக்கல்வெட்டு

கொங்கு நாட்டில் பண்டைக்காலத்தில் கால் நடை வளர்ப்பே மேலோங்கியிருந்தது. “ ஆகெழு கொங்கு “ என்பது சங்க இலக்கியம் ஒன்றில் பயில்கின்ற தொடர். மலைப்பகுதியிலும், சமவெளியிலும் கால் நடைகளை மேய்த்து வளர்த்தனர். கொங்குப்பகுதியில் வழங்கும் “பட்டி”, “தொழு” ஆகிய சொற்கள் கால் நடை வளர்ப்பை ஒட்டி எழுந்தவையாகும். சோழர்களின் ஆட்சி கொங்குச்சோழர்களின் மூலம் நடைபெறத்தொடங்கியது முதலே வேளாண்மை...

 

Videos

ஆயர் குல பட்டங்களும் பெயர்களும் யாதவர்,ஆயர்,அண்டர்,பொதுவர்,கோவலர்,இடையர்,கோன்,கோனார்,பிள்ளை,கரையாளர்,தாஸ்,சேர்வை,கிதாரி,மந்திரி,யாதவ்

Ayar,Idayar,Kone,Konar,Pillai,Karayalar,Das,Servai,Yadav,Yadhavar